• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவள்ளூர் செங்கல் சூளையில் நீடிக்கும் மர்மம்; 4 மாத குழந்தையைத் தொடர்ந்து இருவர் அடுத்தடுத்து பலி - காரணம் தெரியாமல் திணறும் காவல்துறை!

    திருவள்ளூர் அருகே செங்கல் சூளை ஒன்றில் 4 மாத கைக்குழந்தையைத் தொடர்ந்து 2 முதியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Mon, 20 Jan 2025 21:43:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    2 persones died after 4-month-old-baby-dies-of-suffocation-in-brick factory at thiruvallur

    திருவள்ளூர் அருகே தனியார் செங்கல் தொழிற்சாலையில் நான்கு மாத குழந்தை உள்பட மூன்று பேர் அடுத்தடுத்து நாட்களில் இறந்ததால் பதட்டமும்,பரபரப்பவும் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே மேலக்கொண்டையார் கிராமத்தில் அன்னை செங்கல் தொழிற்சாலை என்ற தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.. இந்த கொமக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் இந்த தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த செங்கல் தொழிற்சாலையில் ஒடிசா சத்தீஷ்கர் பீகார் போன்ற வட மாநிலங்களில் சேர்ந்த 350 க்கு மேற்பட்ட தொழிலாளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தங்கி பணியாற்றி வருகின்றனர்

    இந்நிலையில்,கடந்த நான்கு நாட்களுக்கு முன்னாள் நான்கு மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென இறந்து போனது. இந்நிலையில்,நேற்று பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,பேதி ஏற்பட்டது. இதில்,உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமகிருஷ்ண தியாகு(வயது65) என்பவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். 

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று பரிதாபமாக பலியானார்.  இந்நிலையில்,இன்று மாலை ஹைதர் சண்டா(வயது52) என்பவர்  செங்கல் தொழிற்சாலையிலேயே பரிதாபமாக பலியானார்.

    இதையும் படிங்க: கேட்டது கரும்பு விவசாயி சின்னம்.. கிடைத்தது மைக் சின்னம்.. நாதக ஹேப்பி அண்ணாச்சி!

    3 Died

    திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தன் பின்னர்,இறந்தவர் உடலை வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி (பொறுப்பு)தலைமையில் போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும்,சிலருக்கு வாந்தி,பேதி ஏற்பட்டது.தகவல் அறிந்து ஈக்காடு வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தனியார் செங்கல் தொழிற்சாலைக்கு வந்து வாந்தி,பேதி ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையை அளித்தனர். 

    3 Died

    ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி,திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த்,வருவாய் ஆய்வாளர் பொன்மலர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.   கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான்கு மாத குழந்தை இறந்தது.நேற்றும்,இன்றும் அடுத்தடுத்து இருவர் இறந்ததால் இக்கிராமத்தில் பதட்டமும்,பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்தடுத்து இந்த செங்கல் தொழிற்சாலையில் இறப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    உயிரிழப்புகள்  அடுத்தடுத்து நிகழ்ந்து வருவதை கண்டு மற்ற தொழிலாளர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு இன்றைய தினம் புறப்பட்டு சென்றனர்
     

    இதையும் படிங்க: விஜய் சொன்னது போலவே நடந்துடுச்சு... கார்த்தி சிதம்பரம் விமர்சனத்தை தொடங்கி வைச்சுட்டாரு!

    மேலும் படிங்க
    #BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    #BREAKING பிரபல நடிகர் மதன்பாப் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    சினிமா
    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    இந்தியா
    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    குற்றம்
    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    தமிழ்நாடு
    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    இந்தியா
    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    குற்றம்
    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    தமிழ்நாடு
    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share