• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி பறிபோன 3 உயிர்கள்.. ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

    பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Editor Sun, 29 Jun 2025 16:27:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    25-lakh-compensation-those-who-died-in-puri-rath-yatra-stampede

    ஒடிசா மாநிலம், கடற்கரை நகரமான பூரியில் ஜெகன்நாதர் கோவில் உள்ளது. சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்தின் மன்னர் அனந்தவர்மன் சோதகங்கனால் கட்டப்பட்டது. சில ஆதாரங்கள் இதை சோழ மன்னரால் கட்டப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றன. மூலவர் சிலைகள் புனித வேம்பு மரத்தால் (தாது பிரம்மம்) செய்யப்பட்டவை மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று.

    25 lakhs

    பூரியில் ஜெகன்நாதர் கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. ஜெகன்நாதரின் தேர் (நந்திகோஷா, 16 சக்கரங்கள், சிவப்பு-மஞ்சள்), பலபத்திரரின் தேர் (தலத்வஜா, 14 சக்கரங்கள், சிவப்பு-பச்சை), மற்றும் சுபத்திரையின் தேர் (தேவதளனா, 12 சக்கரங்கள், சிவப்பு-கறுப்பு) செய்யப்படுகின்றன. மேலும் ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் மரத்தால் செய்யப்பட்டு, வண்ணமயமான துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. பின்னர் அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். மேலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் சென்று வழிபாடு செய்வர்.

    இதையும் படிங்க: களேபரமான பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை.. 625 பக்தர்களுக்கு என்ன ஆச்சு..?

    25 lakhs

    வழக்கமாக பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் பூரி நகரில் திரண்டனர். மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல்துறையின் 10 ஆயிரம் வீரர்கள் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கினர். மேலும் ட்ரோன் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    பூரி ரத யாத்திரையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் கலந்து கொண்ட 625 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடும் வெப்பம் உள்பட பல்வேறு காரணங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 625 பேருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

    25 lakhs

    இந்நிலையில் ரத யாத்திரையின் 2-வது நாளான நேற்று ரதங்களில் இருந்த 3 சாமிகளுக்கான திரைகளை அகற்றுவதற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, இன்று அதிகாலை 4 மணியளவில் குண்டிசா கோவில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தில் 2 காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மஜி உத்தரவிட்டு உள்ளார். மேலும், பூரி ஆட்சியர் சித்தார்த் சங்கர் மற்றும் எஸ்.பி. வினீத் அகர்வால் ஆகியோரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.

    25 lakhs

    இதனிடையே இந்த சம்பவத்திற்காக பூரி ஜெகன்நாதரின் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில், "சாரதாபலி கோவிலில் மகாபிரபுவை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என்ற தீவிர ஆவலுடன் பக்தர்கள் இருந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. தனிப்பட்ட முறையில், நானும் எனது அரசாங்கமும் ஜெகன்நாதரின் பக்தர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம். சாரதாபலி கோவிலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு வழங்குமாறு மகாபிரபு ஜெகன்நாதரிடம் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

     
     

    இதையும் படிங்க: களேபரமான பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை.. 625 பக்தர்களுக்கு என்ன ஆச்சு..?

    மேலும் படிங்க
    மாசம் ரூ.80,000 சம்பளம்... மத்திய அரசில் வேலை வாய்ப்பு...பொறியியல் பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!

    மாசம் ரூ.80,000 சம்பளம்... மத்திய அரசில் வேலை வாய்ப்பு...பொறியியல் பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!

    இந்தியா
    கடலில் பரவும் மர்ம நோய்... வெளியான திடுக்கிடும் காரணம்... அறிவியல் உலகை அதிரவைத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    கடலில் பரவும் மர்ம நோய்... வெளியான திடுக்கிடும் காரணம்... அறிவியல் உலகை அதிரவைத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    உலகம்
    நடக்கக்கூடாத பெருந்துயரம்.. நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

    நடக்கக்கூடாத பெருந்துயரம்.. நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

    தமிழ்நாடு
    டெல்லியில் முதல் முறையாக.. வரும் 24ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு.. தொடங்கி வைக்கிறார் அமித்ஷா..!

    டெல்லியில் முதல் முறையாக.. வரும் 24ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு.. தொடங்கி வைக்கிறார் அமித்ஷா..!

    இந்தியா
    ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு.. விமர்சித்த காங்கிரஸ் அமைச்சர் ராஜினாமா..!!

    ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு.. விமர்சித்த காங்கிரஸ் அமைச்சர் ராஜினாமா..!!

    இந்தியா
    குட்டி ரசிகருடன் கிளிக் எடுத்துக்கொண்ட

    குட்டி ரசிகருடன் கிளிக் எடுத்துக்கொண்ட 'ஸ்பைடர் மேன்'.. வைரல் வீடியோ..!!

    சினிமா

    செய்திகள்

    மாசம் ரூ.80,000 சம்பளம்... மத்திய அரசில் வேலை வாய்ப்பு...பொறியியல் பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!

    மாசம் ரூ.80,000 சம்பளம்... மத்திய அரசில் வேலை வாய்ப்பு...பொறியியல் பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!

    இந்தியா
    கடலில் பரவும் மர்ம நோய்... வெளியான திடுக்கிடும் காரணம்... அறிவியல் உலகை அதிரவைத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    கடலில் பரவும் மர்ம நோய்... வெளியான திடுக்கிடும் காரணம்... அறிவியல் உலகை அதிரவைத்த ஆராய்ச்சியாளர்கள்...!

    உலகம்
    நடக்கக்கூடாத பெருந்துயரம்.. நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

    நடக்கக்கூடாத பெருந்துயரம்.. நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் ஸ்பாட் அவுட்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

    தமிழ்நாடு
    டெல்லியில் முதல் முறையாக.. வரும் 24ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு.. தொடங்கி வைக்கிறார் அமித்ஷா..!

    டெல்லியில் முதல் முறையாக.. வரும் 24ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு.. தொடங்கி வைக்கிறார் அமித்ஷா..!

    இந்தியா
    ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு.. விமர்சித்த காங்கிரஸ் அமைச்சர் ராஜினாமா..!!

    ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு.. விமர்சித்த காங்கிரஸ் அமைச்சர் ராஜினாமா..!!

    இந்தியா
    இபிஎஸ்ஸின் சூறாவளி சுற்றுப்பயணம்.. 23ம் தேதி பயணம் ஒத்திவைப்பு..!! காரணம் என்ன..??

    இபிஎஸ்ஸின் சூறாவளி சுற்றுப்பயணம்.. 23ம் தேதி பயணம் ஒத்திவைப்பு..!! காரணம் என்ன..??

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share