• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    ஜல்லிக்கட்டை அவமதித்துப் பேசிய தவெக எம்.எல்.ஏ-வை கண்டித்து செப்டம்பர் 3 அன்று அலங்காநல்லூர் வாடிவாசலில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 30 Aug 2026 20:10:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Announces Mega Protest at Alanganallur Vadivasal on Sept 3 Against TVK MLA's Jallikattu Remarks.

    தமிழக சட்டமன்றப் பேரவையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி இளைஞர்களைச் சீரழிக்கிறது என அநாகரிகமாகக் கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையாவையும், தவெக அரசையும் கண்டித்து, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி வியாழக்கிழமை காலை அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தலைமைக் கழக அறிக்கையில், சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியில் அமர்ந்த தவெக அரசு, மக்களுக்குப் பணியாற்றுவதை விடுத்து நாடகங்களை மட்டுமே அரங்கேற்றி வருகிறது; இந்நிலையில், சட்டமன்றப் பேரவையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ எம்.வி. கருப்பையா, தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டி இளைஞர்களைச் சீரழிக்கிறது எனப் பேசியிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும், இளைஞர்களிடையேயும் கடுமையான கொந்தளிப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது; தவெகவினரின் இந்தத் தான்தோன்றித்தனமான பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ADMK

    ஜல்லிக்கட்டு உரிமை மீட்பில் அதிமுக அரசின் சட்டப் போராட்டங்களை நினைவுகூர்ந்த அவர், 2014-ல் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் சீராய்வு மனு தாக்கல் செய்தார்; தொடர்ந்து 2017-ல் இளைஞர்களும் மாணவர்களும் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறப்போராட்டத்தை ஏற்று, அதிமுக அரசு அவசரச் சட்டம் இயற்றியதுடன், விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் நிரந்தரத் திருத்தம் செய்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மீட்டெடுத்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளிலும் அதிமுக அரசு தீவிரமாக வாதாடியதன் பலனாகவே 2023-ல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை உறுதி செய்து வரலாற்றுத் தீர்ப்பளித்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!

    எனவே, பாரம்பரிய வீர விளையாட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ மற்றும் தவெக அரசைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டங்களின் சார்பில் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, ஆர்.பி. உதயகுமார், வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 10.5% இடஒதுக்கீடு பிரச்சனை..! திமுக மீது எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டு.! பேரவையில் பரபரப்பு.!

    மேலும் படிங்க
    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    இந்தியா
    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    இந்தியா
    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    தமிழ்நாடு
    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நிறைவு! சென்னையில் 642 பேர் பங்கேற்பு!

    இந்தியா
    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'ஒலிய் தராஜலி துஸ்ட்லிக்' விருது வழங்கி கவுரவம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share