ஏர்டெல் மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

ஏர்டெல் வாடிக்கையாளர்கலை தொடர்பு கொள்ள முடியவில்லை என சென்னையில் புகார் எழுந்துள்ளது. பல செல்போன்களில் சிக்னல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
