• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தெருநாய் தொல்லை தாங்கல.. கருணைக் கொலை பண்ணிடுங்க.. அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

    தமிழக அரசு நெருநாய்க்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு தீர்வு காண்பது அவசரத் தேவையாகியுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Pandian Tue, 01 Apr 2025 13:07:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbumani-ramadoss-urges-to-control-stray-dog-problem

    ஆபத்தான தெருநாய்களை கருணை கொலை செய்யலாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது தெருநாய்க்கடியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சிக்கல். தெருநாய்க்கடி சிக்கலுக்கு ஒன்றைக் காரணமோ அல்லது ஒற்றைத் தீர்வோ இல்லாத நிலையில், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து வெறிநாய்க்கடி சிக்கலுக்கு தீர்வு காண்பதை ஓர் இயக்கமாக மாற்ற வேண்டும்.

    Anbumani Ramadoss urges to control stray dog ​​problem

    ஒவ்வொரு நாளும் செய்திதாள்களை பிரித்து படிக்கும்போது, அதில் தவறாமல் இடம் பெறும் செய்தியாக மாறியிருக்கிறது வெறிநாய்க்கடியால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படும் விவகாரம். இன்றைய செய்தித்தாளில் கூட, சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற 9 வயது சிறுவன் வெறிநாய் கடித்ததால் உயிரிழந்த செய்தி இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் நாய்க்கடி நிகழ்வு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண்பது அவசரத் தேவையாகியுள்ளது.

    இதையும் படிங்க: தொடரும் வெறிநாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 20 பேரை கடித்த வெறிநாய்.. நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

    Anbumani Ramadoss urges to control stray dog ​​problem

    தெருநாய்கள் கட்டுப்படுத்தப்படாததற்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடின்மையும், அலட்சியமும் முதன்மைக் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் மாநிலஅரசையும், உள்ளாட்சி அமைப்புகளையும் மட்டுமே குறை கூறுவது பொருளற்ற செயல் ஆகும். தெருநாய்களால் மனிதர்கள், குறிப்பாக சிறுவர்களும், குழந்தைகளும் கடிக்கப்படுவதற்கு முதன்மைக் காரணம் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதுதான்.

    Anbumani Ramadoss urges to control stray dog ​​problem

    இன்றைய நிலையில் இந்தியாவில் சுமார் 4 கோடி நாய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாய்களின் எண்ணிக்கை வேகமாக பெருகுவதற்கு மக்கள் தான் காரணம். தெருநாய்களுக்கு தாராளமாக உணவு வழங்கப்படுவதும், உணவுக் கழிவுகளையும், மக்காதக் கழிவுகளையும் பல இடங்களில் கொட்டி அவற்றை நாய்களின் வாழிடமாக மாற்றுவதும் தான் அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கக் காரணம்.

    வெறிநாய்க் கடிக்கான உடனடித் தீர்வுகளில் ஒன்று ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவதும், மிகவும் ஆபத்தான நாய்களை தவிர்க்க முடியாத சூழலில் கருணைக்கொலை செய்வதும் தான். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவற்றை கருணைக்கொலை செய்வதில் தவறு இல்லை என்று 2017-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இவையும் பெரும் செலவு பிடிப்பவை தான்.

    Anbumani Ramadoss urges to control stray dog ​​problem

    தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த காலங்களில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், அவை போதுமானவையாக இல்லை என்பது மட்டுமின்றி, அவை கூட முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. அதன் விளைவு தான் நிலைமை இப்போது மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. தெரு நாய்க்கடி சிக்கலுக்கு அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது.

    புளுகிராஸ் உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய செயல்திட்டத்தை உருவாக்கி, அதன் வாயிலாக தெருநாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும்; இதை தொடர் இயக்கமாக அரசு நடத்த வேண்டும் என அன்புமனி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: சீனாவின் ரூ.85,000 கோடி முதலீட்டை இழந்ததா தமிழ்நாடு..? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி..!

    மேலும் படிங்க
    சிறுமி வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி... வடமாநில இளைஞரை வெளுத்து வாங்கிய மக்கள்...!

    சிறுமி வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி... வடமாநில இளைஞரை வெளுத்து வாங்கிய மக்கள்...!

    குற்றம்
    வீட்டில் தனியாக இருந்த பெண் விஆர்ஓ முன்பு நிர்வாண கோலம்... தாசில்தாரை வெளுத்து வாங்கிய குடும்பத்தினர்...!

    வீட்டில் தனியாக இருந்த பெண் விஆர்ஓ முன்பு நிர்வாண கோலம்... தாசில்தாரை வெளுத்து வாங்கிய குடும்பத்தினர்...!

    குற்றம்
    பெயிண்டிங் காண்டிராக்டரை சுட்டுக்கொன்ற வழக்கு... பிரபல ரவுடிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை...!

    பெயிண்டிங் காண்டிராக்டரை சுட்டுக்கொன்ற வழக்கு... பிரபல ரவுடிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை...!

    தமிழ்நாடு
    “அறிவு இருக்கா?” - அன்புமணி நிகழ்ச்சியில் எழுத்துப்பிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு...!

    “அறிவு இருக்கா?” - அன்புமணி நிகழ்ச்சியில் எழுத்துப்பிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    #BREAKING கடைசி நாளில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக EX.துணைவேந்தர் - பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...!

    #BREAKING கடைசி நாளில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக EX.துணைவேந்தர் - பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...!

    தமிழ்நாடு
    சாதி விட்டு சாதி திருமணம்... சனாதானத்தின் சதி... கொந்தளித்த திருமா...!

    சாதி விட்டு சாதி திருமணம்... சனாதானத்தின் சதி... கொந்தளித்த திருமா...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிறுமி வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி... வடமாநில இளைஞரை வெளுத்து வாங்கிய மக்கள்...!

    சிறுமி வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி... வடமாநில இளைஞரை வெளுத்து வாங்கிய மக்கள்...!

    குற்றம்
    வீட்டில் தனியாக இருந்த பெண் விஆர்ஓ முன்பு நிர்வாண கோலம்... தாசில்தாரை வெளுத்து வாங்கிய குடும்பத்தினர்...!

    வீட்டில் தனியாக இருந்த பெண் விஆர்ஓ முன்பு நிர்வாண கோலம்... தாசில்தாரை வெளுத்து வாங்கிய குடும்பத்தினர்...!

    குற்றம்
    பெயிண்டிங் காண்டிராக்டரை சுட்டுக்கொன்ற வழக்கு... பிரபல ரவுடிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை...!

    பெயிண்டிங் காண்டிராக்டரை சுட்டுக்கொன்ற வழக்கு... பிரபல ரவுடிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை...!

    தமிழ்நாடு
    “அறிவு இருக்கா?” - அன்புமணி நிகழ்ச்சியில் எழுத்துப்பிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு...!

    “அறிவு இருக்கா?” - அன்புமணி நிகழ்ச்சியில் எழுத்துப்பிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    #BREAKING கடைசி நாளில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக EX.துணைவேந்தர் - பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...!

    #BREAKING கடைசி நாளில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக EX.துணைவேந்தர் - பாய்ந்தது அதிரடி நடவடிக்கை...!

    தமிழ்நாடு
    சாதி விட்டு சாதி திருமணம்... சனாதானத்தின் சதி... கொந்தளித்த திருமா...!

    சாதி விட்டு சாதி திருமணம்... சனாதானத்தின் சதி... கொந்தளித்த திருமா...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share