• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, November 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்..! அரசு செவி சாய்க்குமா? வேதனையில் காத்திருக்கும் விவசாயிகள்..!

    வெள்ளை ஈ உள்ளிட்ட நோய் தாக்குதலால் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்கள் அழியும் தருவாயில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    Author By Nila Sun, 20 Apr 2025 20:14:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    coconut-farmers-pollachi-jayaraman

    தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்று தென்னை விவசாயம். 29 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு வருவது வேதனையின் உச்சம். இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

    Coconut trees

    இதன் காரணமாக இளநீர் மற்றும் தேங்காய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நோய் தாக்குதல் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் சற்று அதிகரித்து உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

    இதையும் படிங்க: தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலப்பா.? கலங்கி நிற்கும் விவசாயிகள்.. அரசுக்கு அன்புமணியின் கோரிக்கை!!

    Coconut trees

    இதன் தாக்கத்தை அறிந்து பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசியுள்ளார். தென்னை மரங்கள் அழிந்து விட்டால் அதை வெட்டி எடுத்து விட்டு வேறு விவசாயம் செய்ய முடியாது என்றும் கேரள மஞ்சள் வாடல் நோய் தாக்குதல், தஞ்சாவூர் வாடல் நோய், கேரள வாடல் நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் ஆகியவை தென்னை விவசாயத்தில் அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

    வெள்ளை ஈ தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்து விடும் என்று எச்சரித்த அவர், தேங்காயை ஏற்றி சென்ற லாரிகளில் தற்போது தென்னை மரங்களை ஏற்றி செங்கல் சூளைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

    Coconut trees

    காமராஜர் ஆட்சியின் போது நிலக்கடலை பயிர்களில் கம்பளிப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டதாகவும், அப்போது நான்கு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு விமானத்தின் வாயிலாக மருந்தடித்து நிலக்கடலை பயிர்களை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டு பேசினார். ஆனால் வெள்ளை ஈ தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசு மருந்துகள் கண்டுபிடிக்க முன்வராத நிலையில் தான், தற்போது பேரழிவு ஏற்பட்டு கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

    Coconut trees

    மேலும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி இந்த நோய் தாக்குதல் குறித்து பேசி இருக்கிறார். கேரளாவை விட பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, ஆனைமலை, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட நாற்பதுக்கும் அதிகமான இடங்களில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது என்றும் கேரள வாடல் நோய் தாக்குதல் காரணமாக கோவையில் தற்போது சுமார் 5,000 ஏக்கரிலான தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 40 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டப்பட இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

    ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டி அகற்ற இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் என தெரிவித்த அவர் மீண்டும் நடவு செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய், ஆக மொத்தம் 3 லட்சம் செலவாகிறது எனக் கூறினார். ஆனால் மறு நடவு செய்ய ஹெக்டேர் ஒன்றுக்கு 32,000 மட்டுமே தமிழக அரசு வழங்கி வருவதாகவும் 50 சதவீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். 

    Coconut trees

    வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 6 ஆண்டு காலமாக அரசின் நிதியை மட்டும் வாங்கி எந்தவித ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாமல் காலத்தை வீணடித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், வெள்ளை ஈ தாக்குதலால் தமிழக முழுவதும் ஏக்கர் கணக்கிலான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 60% உற்பத்தி குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 29 மாவட்டங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக அரசு குறைந்தபட்சம் 800 கோடி ரூபாயை போர்க்கால அடிப்படையில் ஒதுக்கி உரிய மருத்துவத்தை செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Coconut trees

    இப்படியே தென்னை விவசாயம் அதளபாதாளத்திற்கு சென்று கொண்டு இருந்தால் தென்னை சார்ந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வது மட்டுமல்லாது தென்னை விவசாயம் அழிந்து மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மட்டும் இல்லாமல் தென்னை சார்ந்த பொருட்களும் கிடைக்காமல் போய்விடும் என்பதை மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது.

    இதையும் படிங்க: இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share