• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எத்தனை மாநாடு நடத்தினாலும் மக்கள் உங்கள நம்ப மாட்டாங்க... பாஜகவை கிழி கிழினு கிழிச்ச செல்வப்பெருந்தகை..!

    தொடர்ந்து ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்படும் பா.ஜ.க., எத்தனை முருக பக்தர்கள் மாநாடுகள் நடத்தினாலும் மக்கள் நிச்சயம் அதை நம்பி ஏமாற மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
    Author By Editor Sat, 21 Jun 2025 16:55:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-selvaperunthagai-slams-bjp-government

    ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருந்தாலும் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தியில் பேசுவதையே பிடிவாதமாக கையாண்டு வருகிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;

    BJP MP

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பா.ஜ.க. ஆட்சியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக பொருளாதார கொள்கைகளை வடிவமைத்து அதன்மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து அவர்கள் பெரும் லாபம் ஈட்டுகிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோடியின் மிக நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் குவித்த சொத்துக்கள் பலமடங்கு பெருகியதை சர்வதேச புகழ் பெற்ற ‘எக்னாமிஸ்ட்” இதழ் மற்றும் ‘ஆக்ஸ்பார்ம்” பலமுறை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: போராடி வெளி கொண்டுவந்த நம் வரலாறு.. அழிக்க நினைக்கும் பாஜக.. செல்வப்பெருந்தகை கடும் தாக்கு..!

    இந்தியாவை வளம் கொழிக்கும் நாடாக பிரதமர் மோடி மாற்றினாரோ இல்லையோ, அதானியை உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதன்மையிடத்தை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறார். கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகிற சலுகைகளுக்கு ஆதாயமாக தேர்தல் பத்திர நன்கொடைகள் மூலம் பா.ஜ.க. நிதியை பெருக்கிக் கொண்டு தேர்தல்களை எதிர்கொண்டு வருகிறது. 2019, 2024 மக்களவை தேர்தல்களில் பெரும் நிதி வசதிகளோடு பா.ஜ.க. தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்கட்சிகளுக்கு அத்தகைய வாய்ப்பு மறுக்கப்பட்டது. தேர்தல் களம் சமநிலையற்ற தன்மை கொண்டதாக இருந்தது. 

    BJP MP

    2024 மக்களவை தேர்தலில் 32 அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவழித்தது என்கிற தகவலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று வெளியிட்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் செலவிட்ட மொத்த தொகை ரூபாய் 3352 கோடி. இதில் பா.ஜ.க. மட்டும் செலவழித்த தொகை ரூபாய் 1494 கோடி. இது மொத்த கட்சிகளின் தேர்தல் செலவினங்களில் 44.56 சதவிகிதமாகும். இத்தகைய பெரும் நிதி வசதியோடு தான் கடந்த மக்களவை தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று வருகிறது. இது தேர்தல் ஜனநாயகத்தில் எதிர்கட்சிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடியே தேர்வு செய்வதால் அது பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகளை தேர்தல் ஆணையத்தின் ஆதரவோடு செய்வதால் தான் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று வருகிறது. 

    BJP MP

    தேர்தல்களின் போது எடுக்கப்படுகின்ற சி.சி.டி.வி. காட்சிகள், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை 45 நாட்களுக்குப் பிறகு அழித்து விடலாம் என்று முடிவு செய்திருப்பது நேர்மையான தேர்தல் நடைபெறுவதை பாதிக்கக் கூடிய செயலாகும். தேர்தல் சம்மந்தமான முறைகேடுகள் குறித்து சில நாட்களுக்கு பிறகு, பல்வேறு வழக்குகளில் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய ஆவணங்கள் தேவைப்படும் போது அவற்றை வழங்காமல் தடுப்பதற்கு இந்த முடிவு வழிவகுத்திருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதை குழிதோண்டிப் புதைப்பதை நோக்கமாகக் கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிற இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ‘நம்நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும்” என்று பேசியிருக்கிறார். இந்த பேச்சின் மூலம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவின் ஆட்சி மொழிகளாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கும் என்பதற்கு மாறாக, அமித்ஷா பேசியிருக்கிறார். பண்டித நேரு அவர்கள் 1961 இல் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று உறுதிமொழி வழங்கினார். தொடர்ந்து பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றவர்களால் நேருவின் உறுதிமொழிக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்க ஆட்சி மொழிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த திருத்தத்தின்படி, இந்தியாவின் நிரந்தர ஆட்சி மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பிரதமர்கள் இந்தி பேசாத மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை தகர்க்கின்ற வகையில் அமித்ஷா பேசியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். 

    BJP MP

    ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருந்தாலும் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இந்தியில் பேசுவதையே பிடிவாதமாக கையாண்டு வருகிறார்கள். மக்களுக்கு புரிகிற ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். பண்டித நேரு உள்ளிட்ட காங்கிரஸ் பிரதமர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வருகிற போது அந்த மக்களுக்கு புரிகிற வகையில் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். ஆனால், அத்தகைய நடைமுறையை உதாசீனப்படுத்துகிற வகையில் தான் பா.ஜ.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள். அமித்ஷாவின் ஆணவப் பேச்சுக்கு தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கடுமையான பதிலடி கொடுத்திருப்பதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆங்கிலத்தை பயில்வதன் மூலம் உலகத்துடன் போட்டி போடக்கூடிய ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடியது என கூறியிருப்பதன் மூலம், இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையை ராகுல்காந்தி அவர்கள் முற்றிலும் உணர்ந்திருப்பதையே இது காட்டுகிறது.

    எனவே, தொடர்ந்து ஜனநாயகத்திற்கு விரோதமான தேர்தல் நடைமுறை, மொழிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிற பா.ஜ.க., எத்தனை முருக பக்தர்கள் மாநாடுகள் நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
     

    இதையும் படிங்க: தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. மோடி ஆட்சியை நார் நாராக கிழித்த செல்வப்பெருந்தகை..!

    மேலும் படிங்க
    ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலை.. 100 கிமீ வரம்பை தரும் பஜாஜ் சேடக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

    ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலை.. 100 கிமீ வரம்பை தரும் பஜாஜ் சேடக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

    ஆட்டோமொபைல்ஸ்
    817 கிமீ வரம்பு வழங்கும் மெர்சிடிஸ் EQS 580 EV.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

    817 கிமீ வரம்பு வழங்கும் மெர்சிடிஸ் EQS 580 EV.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    வருமான வரி எச்சரிக்கை.. CBDT AY 2025-26க்கான ஐடிஆர் ஆய்வு தொடங்குகிறது - யாருக்கு அறிவிப்பு வரும்?

    வருமான வரி எச்சரிக்கை.. CBDT AY 2025-26க்கான ஐடிஆர் ஆய்வு தொடங்குகிறது - யாருக்கு அறிவிப்பு வரும்?

    தனிநபர் நிதி
    நாளை ஜூன் 30 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்!

    நாளை ஜூன் 30 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்!

    தனிநபர் நிதி
    ரூ.400க்கு 400GB டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎஸ்என்எல்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

    ரூ.400க்கு 400GB டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிஎஸ்என்எல்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

    மொபைல் போன்
    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம்: நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு..!

    தமிழ்நாடு
    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    படங்களை பார்த்து கண்ணீர் வடித்தது போதும்.. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி சரமாரி கேள்வி..!

    அரசியல்
    களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!

    தமிழ்நாடு
    மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

    மதிமுகவுக்கு இரட்டை இலக்க தொகுதி... நான் சொன்னேனா? வைகோ ஆவேசம்..!

    தமிழ்நாடு
    எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!

    எமர்ஜென்சிங்கிற பேருல என்னலாம் நடந்துச்சு தெரியுமா? மனதின் குரல் நிகழ்ச்சியில் நார் நாராக கிழித்த மோடி..!

    இந்தியா
    என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!

    என்ன வேணாலும் பேசலாம்னு நெனைப்பு! ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.. நயினார் அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share