• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, November 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் எதற்கு? இதுதான் காரணமா? விளக்கம் அளித்த திமுக!!

    ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையின் இலக்கு என்ன என்பது குறித்து திமுக விளக்கம் அளித்துள்ளது.
    Author By Raja Wed, 25 Jun 2025 17:51:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-has-explained-the-goal-of-the-campaign-in-oraniyil

    மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பரப்புரையின்  கீழ் திமுகவில்  புதிதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என  அறிவித்திருந்தார். அதன்படி ஜூலை 1ம் தேதி ‘ஓரணியின் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு இன்று காலை 10 மணியளவில்  அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில்  தொடங்கி நடைபெறுகிறது. 

    இந்நிலையில் ‘ஒரணியில் தமிழ்நாடு’பரப்புரை எதற்காக? அதன் பொருள் என்ன ? இலக்கு என்ன? என்பது குறித்து திமுக விளக்கம் அளித்திருக்கிறது. அதில்,  தமிழ்நாடு பண்பாடு, பொருளாதாரம், அரசியல் ரீதியாகப் பல அநீதிகளைச் சந்தித்து வருகிறது. கீழடி ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்காதது, இந்தித் திணிப்பு, கல்வி நிதி மறுப்பு, கூட்டாட்சி முறையைச் சிதைப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்துவது, தொகுதி மறுவரையறை என்ற பெயரில் நம் உரிமைக்குரலை நசுக்கி பிரதிநிதித்துவத்தை குறைப்பது எனத் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டேயுள்ளது.

    campaign

    நம் தமிழ்நாட்டின் பெருமையையும், மாண்பையும் சிதைக்க திட்டமிடுபவர்கள் ஒரு உண்மையை மறந்துவிட்டார்கள் - அவர்கள் அடக்க நினைப்பது சாதாரண ஒளியன்று, அது ஒரு சூரியன்! எவர் தடுத்தாலும் கதிர்கள் தடையை ஊடுருவிப் பிரகாசிக்கும் சூரியனின் குணமே தமிழ்நாட்டு மக்களின் குணம். எவ்வளவு முறை எதிரிகள் முயன்றாலும் ஒவ்வொரு முறையும் அடக்கு முறைகளைத் தகர்த்து எழுச்சியுடனும் தமிழ்நாடு எழும்! நமது வானில் ஆபத்து மேகங்கள் சூழ்ந்த போதெல்லாம், இருளை அழித்து வெற்றி வெளிச்சத்தைக் கண்டடைந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஏனெனில், தமிழர்களின் வெற்றிச் சூத்திரம் ஒன்றே ஒன்றுதான் - ஆபத்து வரும்போதெல்லாம் நாம் ஒன்றிணைவோம்! நமது எதிர்ப்பின் பலம் ஒருபோதும் குன்றியதில்லை. அச்சுறுத்தப்படும்போது, நாம் ஒன்றுபடுகிறோம். ஒடுக்கப்படும்போது, நாம் வீறு கொண்டு எழுகிறோம்.

    இதையும் படிங்க: பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

    campaign

    இதோ இப்போது தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை ஒன்றாய் ஓரணியில் திரண்டு நமது மண், மொழி, மானம் மீது தொடுக்கப்படும் போருக்கு எதிராகப் போராடி வெல்லத் தயாராகிறது! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் கட்டிக் காத்து வந்த நமது மண்ணின் பெருமை இப்போது நமது இளைஞர்களின் கைகளில் உள்ளது. நமது முன்னோடிகள் நமக்காகப் போராடியது எல்லாம் எதற்காக? வெறுமனே நாம் உயிர்வாழவா? இல்லவே இல்லை. நாம் தலைநிமிர்ந்து சுயமரியாதை உணர்வோடு பெருமையுடன் வாழவே அவர்கள் போராடினர்!

    இன்று, அந்தப் போராட்டத்தை முன்னெடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. நமது குழந்தைகளுக்காகவும், இனி வரவிருக்கும் நம் தலைமுறைகளுக்காகவும் நாம் ஒன்றுபடுவோம், எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாத, எந்தக் கூட்டத்தாலும் உடைக்க முடியாத, எந்த வல்லமையாலும் தகர்க்க முடியாத மலைபோல் எழுவோம். நாம் ஒன்றாக ஓரணியில் நின்றால், நம்மை வீழ்த்த எவராலும் முடியாது.

    campaign

    இதுவே ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு! வடக்கில் பழவேற்காடு முதல் தெற்கில் கன்னியாகுமரி வரை, மேற்கில் ஆனைக்கட்டி முதல் கிழக்கில் நாகப்பட்டினம் வரை, ஜாதி, மதம், அரசியல் சார்பு ஆகியவற்றைக் கடந்து ஓரணியில் நிற்கிறது தமிழ்நாடு. இது வெறும் பிரச்சாரம் அல்ல! தமிழ்நாடு, அதன் மண், மொழி, மானம் ஆகியவற்றைப் பாதுகாக்க, ஒன்றிணைந்து போராடி வெல்வதற்கான மாபெரும் முன்னெடுப்பு. ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய், நம் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைவார்கள்.

    இந்தப் பரப்புரை மூலம், திமுக உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் அனைத்து 100% குடும்பங்களையும் நேரில் சந்தித்து, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுப்பர்! இதன் மூலம் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொருநகரத்திலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30% மக்களைத் திமுக உறுப்பினர்களாகப் பதிவு செய்வதே இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறது... திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!!

    மேலும் படிங்க
    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்
    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க"  - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. தலையில் மல்லிகை பூ..! சேலையிலும் கவர்ச்சி லுக் காட்டிய நடிகை ஸ்ரேயா சரண்..!

    சினிமா
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    ரவி மோகனின் “புரோ கோட்” படம் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கல்..!

    சினிமா
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்

    செய்திகள்

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    வரலாறு காணாத மிகப்பெரி ஊழல்... பாஜகவை வெளுத்து வாங்கிய ஜோதிமணி ...!

    அரசியல்

    "ச்சீ... கட்சிக்கு பெயரைக் கூட களவாடி வைக்கிறாங்க" - மல்லை சத்யாவை வெளுத்து வாங்கிய துரை வைகோ...!

    அரசியல்
    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகன் கார்மெண்ட்ஸ், வீட்டில் ரெய்டு... ஜி. எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

    அரசியல்
    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    வியட்நாமை புரட்டிப்போட்ட கனமழை!! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! 41 பேர் பலி!!

    உலகம்
    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    அம்மாடியோவ்!!! 300 கிலோ மரகத கல்!! மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கல்!!

    உலகம்
    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    ரூ 3.15 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!! கேரளாவில் கடத்தல் குருவிகள் கைது!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share