• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், 9 பேரின் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 19 May 2026 21:58:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Dr Subbiah Murder Case: Supreme Court sets aside Madras HC order; sentences 9 convicts to life imprisonment

     தமிழகத்தையே உலுக்கிய சென்னை நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா படுகொலை வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுதலைத் தீர்ப்பை அதிரடியாக உடைத்து, குற்றவாளிகள் 9 பேரின் விடுதலையை ரத்து செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா அவர்கள், கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி கூலிப்படையினரால் அவரது வீட்டின் முன்பே கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த அசுரக் கொலைச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், டாக்டர் சுப்பையாவின் தாயாருக்குச் சொந்தமான பூர்வீக நிலப் பிரச்சினை காரணமாகவே இந்தத் திட்டமிட்ட படுகொலை அரங்கேறியது அக்குவேறு ஆணிவேறாக உறுதி செய்யப்பட்டது. இந்தச் சதித் திட்ட வழக்கில் டாக்டர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், இவர்களது மகன்கள், நண்பர்கள் மற்றும் கூலிப்படையினர் என மொத்தம் 10 பேர் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டனர். இதில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் இந்த வழக்கில் அப்ரூவராக (Approver) மாறினார்.

    இந்தத் துயர வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தீர்ப்பை வழங்கினார். அதில் அப்ரூவர் ஐயப்பன் தவிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட எஞ்சிய 9 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. இதில் மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த இயேசு ராஜன் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், அரசுப் பள்ளி ஆசிரியரான பொன்னுசாமி உட்பட மற்ற 7 பேருக்குச் சற்றும் எதிர்பாராத விதமாக மரண தண்டனையும் (தூக்கு தண்டனை) விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார். இந்த மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்துத் தண்டனை பெற்ற 7 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, கொலையாளிகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அதிர்ச்சி தரும் விதமாக 9 பேரையும் வழக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அசுர விடுதலை உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசுத் தரப்பில் டாப் கியரில் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும், சாட்சியங்களும் முழுமையாக முடிவடைந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்று தங்களது அதிரடித் தீர்ப்பை முறைப்படி பிறப்பித்துள்ளது. அதில், "விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது முற்றிலும் தவறான ஒன்று. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முறையாக ஆராயாமல், அவசரக் கதியில் சென்னை உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது" என்று நீதிபதிகள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

    மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் உண்மையான குற்றவாளிகள் தான் என்பதைத் திட்டவட்டமாக உறுதி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் விடுதலை உத்தரவை முழுமையாக ரத்து செய்து, 9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தனர். தண்டனை பெற்றுள்ள 9 குற்றவாளிகளும் எவ்விதக் காலதாமதமும் இன்றி உடனடியாகக் காவல் துறையினரிடம் சரண் அடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சாட்டையைச் சுழற்றியுள்ளது. கொலையுண்ட மருத்துவருக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இறுதி நீதி கிடைத்துள்ளது கோட்டை வட்டாரத்திலும், தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

     

    இதையும் படிங்க: பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!

    மேலும் படிங்க
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share