• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நான் ஓடவும் இல்லை.. ஒளியவும் இல்லை! லஞ்ச ஒழிப்பு துறை சம்மனுக்கு எ.வ.வேலு அதிரடி விளக்கம்!

    லஞ்ச ஒழிப்பு துறை சம்மனுக்கு ஆஜராகாதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். தனது சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை சிகிச்சை கடிதங்களை முன்வைத்த அவர், வரும் ஜூலை 15 அன்று விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 12 Jul 2026 15:31:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Former Minister EV Velu Clarifies Absence from DVAC Inquiry; To Appear on July 15.

    லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விசாரணைக்கு நான் பயந்து ஓடவும் இல்லை, பதுங்கவும் இல்லை; கலைஞர் அவர்களோ அல்லது ஸ்டாலின் அவர்களோ எங்களை அப்படி வளர்க்கவில்லை. வரும் 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு நான் நிச்சயமாக நேரில் ஆஜராவேன் என்று திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்றக் கொறடாவுமான எ.வ.வேலு அவர்கள் மிக அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

    வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அண்மையில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 3 மற்றும் ஜூலை 9 ஆகிய தேதிகளில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், அந்தத் தேதிகளில் அவர் ஆஜராகாதது அரசியல் தளங்களில் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், தற்பொழுது சென்னை திரும்பியுள்ள எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது தரப்பு நியாயங்களையும், மருத்துவ விபரங்களையும் புள்ளிவிவர விபரங்களுடன் முன்வைத்துள்ளார்.

    எ.வ.வேலு

    செய்தியாளர்கள் சந்திப்பில் எ.வ.வேலு தனது தார்மீக வாதங்களை விவரித்துப் பேசுகையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி விசா விண்ணப்பம் செய்து, 17-ஆம் தேதி விசா கிடைத்தவுடன், ஜூன் 25-ஆம் தேதி சிங்கப்பூர் செல்வதற்காக விமானத் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தேன். ஆனால், நான் சிங்கப்பூர் கிளம்பவிருந்த ஜூன் 25-ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக எனது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு வந்தனர். சோதனைக்கு வந்த காவல்துறையினருக்கு நான் முழுமையான ஒத்துழைப்பு அளித்ததுடன், காவல் அதிகாரி புகழ்வேந்தனிடம் நான் சிங்கப்பூர் செல்லவிருந்த விபரத்தையும் முன்கூட்டியே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். நான் கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் (Mount Elizabeth) மருத்துவமனையில் இருதயம் தொடர்பான சிகிச்சைகளைப் பெற்று வருகிறேன். பின்னர் 2023 செப்டம்பர் 29 அன்றும், தற்பொழுது கடந்த ஜூலை 9-ஆம் தேதி வரையிலும் அலர்ஜி மற்றும் இருதயத் தொடர் பரிசோதனைகளுக்காக அங்கு மருத்துவச் சிகிச்சையில் இருந்தேன். இதற்கான அனைத்து முறையான மருத்துவ ஆவணங்களும் என்னிடம் தயார் நிலையில் உள்ளன என்று விளக்கினார்.

    இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராக உத்தரவு!

    மேலும் சம்மன் குளறுபடிகள் குறித்துப் பேசிய அவர், மருத்துவச் சிகிச்சையில் இருந்ததால், சென்னை திரும்ப 10 நாட்கள் ஆகும் எனக் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அவர்கள் மீண்டும் ஜூலை 9-ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். இதையடுத்து ஜூலை 12-ஆம் தேதிக்கு முன் எந்தத் தேதியில் வேண்டுமானாலும் நான் ஆஜராகத் தயார் எனக் கடிதம் மூலம் தெரிவித்தேன். தற்பொழுது நான் சென்னை திரும்பிவிட்டேன். வரும் ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு நான் நிச்சயமாக ஆஜராவேன். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை; நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்பொழுது என்னை திமுகவின் சட்டமன்றக் கொறடாவாகத் தலைமை நியமித்துள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் மக்களின் சார்பாக அதிகக் கேள்விகளை நான் எழுப்பியுள்ளேன். இந்த உள்கட்டமைப்புப் பழிவாங்கல்களைக் கண்டு திமுகவினர் அஞ்சமாட்டோம், அரசியலை அரசியலால் மட்டுமே எதிர்கொள்வோம்; நீதி என் பக்கமே உள்ளது என தெரிவித்தார்.
     

    இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 40 இடங்களில் ரெய்டு..! மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு குறி..! அதிரடி நடவடிக்கை..!

    மேலும் படிங்க
    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ!

    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

    தமிழ்நாடு
    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    இந்தியா
    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    தமிழ்நாடு
    திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!

    திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!

    தமிழ்நாடு
    நமது 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமம்! தேர்தல் முடிவுகள் குறித்து தொண்டர்களுக்கு அன்புமணி  விளக்கம்!

    நமது 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமம்! தேர்தல் முடிவுகள் குறித்து தொண்டர்களுக்கு அன்புமணி  விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

    தமிழ்நாடு
    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    இந்தியா
    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    தமிழ்நாடு
    திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!

    திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!

    தமிழ்நாடு
    நமது 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமம்! தேர்தல் முடிவுகள் குறித்து தொண்டர்களுக்கு அன்புமணி  விளக்கம்!

    நமது 4 இடங்கள் 40 இடங்களுக்கு சமம்! தேர்தல் முடிவுகள் குறித்து தொண்டர்களுக்கு அன்புமணி  விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்! வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share