• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி வாலாட்டி பாருங்க! இந்தியா முழுவதும் ராணுவம் போர் கருவிகள் சோதனை!

    அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கண்காணிக்க அனைத்து செயல்பாடுகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Author By Pandian Sun, 01 Jun 2025 11:35:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    INDIAN ARMY CONDUCTS TRIALS OF NEXT-GEN DEFENCE TECHNOLOGIES

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

    ஆபரேசன் சிந்தூர்

    இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.

    இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூரை வைத்து கலவரத்தை தூண்ட சதி! கம்பி எண்ணும் சட்டக்கல்லூரி மாணவி!

    ஆபரேசன் சிந்தூர்

    இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

    ஆபரேசன் சிந்தூர்

    சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. பஞ்சாப், குஜராத், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பிறகு நவீன தாக்குதல் ஆயுதங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. 

    ஆபரேசன் சிந்தூர்

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தின் போது முன்பு எப்போதும் இல்லாத வகையில் ட்ரோன் பயன்பாடு அதிகமாக இருந்தது. எதிர்காலத்தில் இது போன்ற மேம்பட்ட தாக்குதல்களை முறியடிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா சோதித்து பார்க்கிறது. அந்த வகையில் நாடு முழுவதும் தற்கொலைப்படை ட்ரோன்கள், மின்னணு போர் கருவிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டன. 

    ஆபரேசன் சிந்தூர்

    போக்ரான் மற்றும் பாபினா பகுதியில் உள்ள துப்பாக்கி சூடு தளங்கள், ஜோஷிமத் உட்பட முக்கிய இடங்களில் போர் பயிற்சி சோதனைகள் நடத்தப்பட்டது. ஆளில்லா வான்வழி அமைப்புகள் , துல்லியமாக வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், தற்கொலைப்படை ட்ரோன்கள், ஆயுத விநியோக அமைப்புகள், ஒருங்கிணைந்த ட்ரோன் இடைமறிப்பு அமைப்பு, இலகுரக ரேடார்கள், இதர மின்னணு போர்க்கருவிகள் சோதிக்கப்பட்டது. இதே போல ஆக்ரா மற்றும் கோபால்பூரில் வான் பாதுகாப்பு உபகரண சேதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆபரேசன் சிந்தூர்

    அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை கண்காணிக்க அனைத்து செயல்பாடுகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பகளை போர்க்கள சூழலில் மிக வேகமாக பயன்படுத்துவது இந்த சோதனையின் நோக்கம் என பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

    இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர்ல இப்படி நடக்கும்னு நாங்க எதிர்பார்க்கல.. இதுவரை வெளிவராத தகவல்களை சொல்லும் தளபதி..!

    மேலும் படிங்க
    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    சினிமா
    மாமன் படத்தில் ஐஸ்வர்யா செய்த சேட்டை..! மனம் திறந்த நடிகர் சூரி..!

    மாமன் படத்தில் ஐஸ்வர்யா செய்த சேட்டை..! மனம் திறந்த நடிகர் சூரி..!

    சினிமா
    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    இந்தியா
    நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து..!

    நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

    களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

    இந்தியா

    செய்திகள்

    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழக மக்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... சுங்கச்சாவடி குறித்து அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    நல்லிணக்கம், அமைதி மேம்படட்டும்! பிரதமர், குடியரசுத் தலைவர் பக்ரீத் வாழ்த்து..!

    இந்தியா
    நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து..!

    நிகரற்ற ஏக இறைவன் அல்லாவின் அருள் கிடைக்கட்டும்! சீமான் பக்ரீத் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

    களைகட்டியது பக்ரீத் கொண்டாட்டம்! இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை..!

    இந்தியா
    முடிஞ்சா  அதையும் வெளியிடுங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட மா.சுப்பிரமணியன்...!

    முடிஞ்சா அதையும் வெளியிடுங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட மா.சுப்பிரமணியன்...!

    அரசியல்
    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு...  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share