• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கரூர் நெரிசல்ல ஏன் கரண்ட் போச்சு?!! மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணை!

    கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இரண்டு பேர் கரூரில் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
    Author By Pandian Mon, 10 Nov 2025 13:24:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur Stampede Probe Bombshell: CBI Grills 2 Chennai Power Officials Over Blackout That Killed 41 at Vijay Rally!

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சென்னை மின்வாரியத் துறை அதிகாரிகள் இருவர் திங்கள்கிழமை சிபிஐ (CBI) அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானனர். 

    இந்த விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஆர் நடத்தி வருவதன் ஒரு பகுதியாகும். கூட்ட நெரிசலுக்கு மின்சாரத் தடை காரணமாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த அதிகாரிகள் சம்மன் பெற்று விசாரணையில் பங்கேற்றனர்.

    கடந்த செப்டம்பர் 27 அன்று, கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பொது கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: தவெக-வை டச் பண்ணாதீங்க!! திமுக போடும் அரசியல் கணக்கு!! நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு!!

    உச்சநீதிமன்றம், அரசியல் தலையீடுகள் மற்றும் விசாரணையின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வழக்கை சிபிஐ-க்கு ஒப்படைத்து உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3-அங்க உயர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சிபிஐ அதிகாரிகள் 306-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்துள்ளனர். கூட்ட நெரிசல் நடைபெற்றபோது, ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் வந்த ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோர் முக்கிய சாட்சிகளாகக் கருதப்படுகின்றனர்.

     இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. மேலும், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலக உதவியாளர் குருச் சரணிடமும் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது.

    CBIProbe

    கூட்ட நெரிசலுக்கு மின்சாரத் தடை காரணமாக இருந்ததாக த.வெ.க. தரப்பு குற்றம்சாட்டியது. இதன் அடிப்படையில், இந்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) சார்பில் சென்னை மின்வாரியத் துறை அதிகாரிகள் இருவர் சம்மன் பெற்றனர். 

    அவர்கள் திங்கள்கிழமை (நவம்பர் 10) காலை 10:15 மணிக்கு கரூரில் உள்ள சிபிஐ தற்காலிக அலுவலகமாக உள்ள பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரத் தடை ஏற்பட்ட காரணங்கள், அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை விசாரிக்கப்படுகின்றன.

    சிபிஐ அதிகாரிகள் கரூரில் 3ஆர் லேசர் ஸ்கேனிங் மற்றும் அளவீடு பணிகளை 700 மீட்டர் தொலைவுக்கு நடத்தியுள்ளனர். த.வெ.க. தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. த.வெ.க. இணைப் பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அப்போது நிகழ்ச்சியில் இருந்தார். கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடமும் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை, பொது நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு ஆகியவற்றை ஆராய்கிறது.

    இந்த சம்பவம், தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய், விசாரணையை வரவேற்றுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்திருந்தார். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவால் அது இடைநிறுத்தம் செய்யப்பட்டது. சிபிஐ விசாரணை, அரசியல் தலையீடுகள் இன்றி நடைபெறும் என்று உறுதியளிக்கிறது.

    இந்த விசாரணை, தமிழக அரசியலில் புதிய சர்ச்சைகளைத் தூண்டலாம். த.வெ.க. தரப்பு, போலீஸ் மற்றும் ஆளும் தி.மு.க. உறுப்பினர்கள் சதி செய்ததாகக் குற்றம்சாட்டுகிறது. சிபிஐ, விசாரணையை தொடர்ந்து நடத்தி, உண்மையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்!! குற்றவாளிகளை நெருங்கும் சிபிஐ!! தவெக தலைமை அலுவலக ஊழியரிடம் விசாரணை!

    மேலும் படிங்க
    பதவி பறிபோனது... அதிமுகவுடன் கூட்டு  சேர்ந்து  திமுகவினர் செய்த சதி... ஸ்டாலின் தலையில் இறங்கியது இடி...!

    பதவி பறிபோனது... அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் செய்த சதி... ஸ்டாலின் தலையில் இறங்கியது இடி...!

    அரசியல்
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய திருச்சி இளைஞர் படுகொலை... அதிரடி திருப்பம்...!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய திருச்சி இளைஞர் படுகொலை... அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    "வேற வேலையில்ல..." - எடப்பாடி பழனிச்சாமியை படு பங்கமாய் நோஸ் கட் செய்த ஸ்டாலின்...!

    "வேற வேலையில்ல..." - எடப்பாடி பழனிச்சாமியை படு பங்கமாய் நோஸ் கட் செய்த ஸ்டாலின்...!

    அரசியல்
    தியேட்டரை கலக்கிய

    தியேட்டரை கலக்கிய 'ட்யூட்' படத்தை வீட்டில் பார்க்க தயாரா..! வெளியானது ஓடிடி ரிலீஸ் அப்டேட்..!

    சினிமா
    தகாத வார்த்தைகளால் கோயில் பூசாரிக்கு அர்ச்சனை... அடாவடி செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தகாத வார்த்தைகளால் கோயில் பூசாரிக்கு அர்ச்சனை... அடாவடி செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தமிழ்நாடு
    மகா காலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா..! திடீர் விசிட்டால் கூடிய ரசிகர்கள் கூட்டம்..!

    மகா காலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா..! திடீர் விசிட்டால் கூடிய ரசிகர்கள் கூட்டம்..!

    சினிமா

    செய்திகள்

    பதவி பறிபோனது... அதிமுகவுடன் கூட்டு  சேர்ந்து  திமுகவினர் செய்த சதி... ஸ்டாலின் தலையில் இறங்கியது இடி...!

    பதவி பறிபோனது... அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் செய்த சதி... ஸ்டாலின் தலையில் இறங்கியது இடி...!

    அரசியல்
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய திருச்சி இளைஞர் படுகொலை... அதிரடி திருப்பம்...!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய திருச்சி இளைஞர் படுகொலை... அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு

    "வேற வேலையில்ல..." - எடப்பாடி பழனிச்சாமியை படு பங்கமாய் நோஸ் கட் செய்த ஸ்டாலின்...!

    அரசியல்
    தகாத வார்த்தைகளால் கோயில் பூசாரிக்கு அர்ச்சனை... அடாவடி செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தகாத வார்த்தைகளால் கோயில் பூசாரிக்கு அர்ச்சனை... அடாவடி செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தமிழ்நாடு
    அண்டை மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்... தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் எடுத்த அதிரடி முடிவு...!

    அண்டை மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்... தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    திருப்பதி கோயிலில் இப்படி அசிங்கம் பண்ணலமா? அத்துமீறிய ஊழியகர்கள்! முகம் சுழித்த பக்தர்கள்!

    திருப்பதி கோயிலில் இப்படி அசிங்கம் பண்ணலமா? அத்துமீறிய ஊழியகர்கள்! முகம் சுழித்த பக்தர்கள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share