• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மூளையை தின்னும் அமீபா கோரம்! கதி கலங்கும் கேரளா! 5 நாளில் 4 பேர் பலி!

    கேரளாவில் கடந்த 5 நாட்களில் 4 பேர் மூளையை தின்னும் அமீபா தொற்றில் உயரிழந்துள்ளது , பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை , கேரளாவில் 160 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 37 பேர் உயிரிழந்தனர்.
    Author By Pandian Thu, 06 Nov 2025 12:50:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala Horror: 4 Dead in 5 Days from Brain-Eating Amoeba - 160 Infected, 37 Fatal This Year!

    கேரளாவின் அழகிய நீர்நிலைகள் இப்போது 'மரணத்தின் வாயிலாக' மாறியுள்ளன. கடந்த 5 நாட்களில் 4 பேர் 'மூளை தின்னும் அமீபா' என்று அழைக்கப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது மாநில மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 

    சுகாதாரத் துறை அதிகாரிகள், "இது உலகளவில் 97 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுத்தும் கொடிய நோய். ஆனால் கேரளாவில் ஆரம்ப சிகிச்சையால் இழப்பை 24 சதவீதமாக குறைத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர். இந்தத் தொற்று, Naegleria fowleri என்ற அமீபாவால் ஏற்படுகிறது. இது தேங்கிய நீரில் வாழும் அச்சமற்ற உயிரினம், மூக்கு வழியாக உடலுள் நுழைந்து மூளையை அழித்துவிடும்.

    சமீபத்திய உயிரிழப்புகள் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளன. திருவனந்தபுரம் புறநகர்ப் பகுதியான கொடுமானைச் சேர்ந்த விஜயன் (57) சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு சில நாட்களுக்கு முன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டபோது, அமீபா தொற்று உறுதியானது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். 
    இதேபோல், கடந்த 5 நாட்களில் மலப்புரம், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் 3 பேர் இதே தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் குளங்கள், ஏரிகளில் குளித்த பிறகு அறிகுறிகளை காட்டினர். திருவனந்தபுரத்தில் மட்டும் இந்த ஆண்டு 47 பேர் பாதிக்கப்பட்டு, 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்லம், கோழிக்கோடு ஆகிய இடங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையும் படிங்க: ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்!! போட்டோ தான் மாறி போச்சு!! அரியானா பெண் வாக்காளர்கள் விளக்கம்!

    இத்தொற்று எப்படி பரவுகிறது? சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், "அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது. மாசுபட்ட குளங்கள், ஏரிகள், குளோரின் சேர்க்கப்படாத குளங்கள் அல்லது தேங்கிய நீரில் நீந்தும்போது, தண்ணீர் மூக்குக்குள் சென்றால் தொற்று ஏற்படும். இது மிக வேகமாக மூளையை அழித்து, தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகளுடன் 5 நாட்களுக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்" என்றனர். 

    கேரளாவில் இத்தொற்று 2016-ல் முதல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 36 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. காரணம், மழைக்காலத்தில் தேங்கிய நீரில் அமீபா பெருக்கம், மக்கள் அறியாமல் குளிக்கும் பழக்கம். சிலருக்கு வீட்டில் குளிக்கும்போதும் தொற்று ஏற்பட்டுள்ளது, எனவே பரவல் வழி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

    AmoebicMeningitis

    சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் 'ஒன் ஹெல்த்' அணுகுமுறையில் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குளங்கள், கிணறுகள், நீர்த் தேக்கங்கள் குளோரின் சேர்த்து சுத்தம் செய்யப்படுகின்றன. தண்ணீர் பூங்காக்களில் குளோரின் அளவு சரிபார்க்கப்படுகிறது. வீடுகளில் நீர் சேமிப்புகள் சுத்தமாக வைக்க வேண்டும். அமீபா தொற்று சந்தேகம் இருந்தால் உடனடி சோதனை செய்யுமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இந்திய அரசின் தேசிய நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ICMR நிபுணர்களுடன் இணைந்து கள ஆய்வு தொடங்கியுள்ளது. "ஆரம்ப கண்டறிவால் உயிர்களை காப்போம். ஆனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அமைச்சர் ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.

    கேரளாவின் அழகிய குளங்கள், ஏரிகள் இப்போது 'அச்சத்தின் சின்னங்கள்' ஆகிவிட்டன. கடந்த மாதம் மட்டும் 7 உயிரிழப்புகள். இது உலகளவில் 95 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய். கேரளாவில் 24 சதவீதம் என்றாலும், 37 உயிர்கள் போயின. மக்கள் மூக்கை சுத்தம் செய்ய முறையான சுத்திகரித்த தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தேங்கிய நீரில் நீங்காமல் இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கை, உயிர்களை காப்பாற்றும். கேரளா இந்த சவாலை வெல்லும் என நம்புகிறோம், ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இதையும் படிங்க: கட்சிப்பதவி பறிக்கப்படும்... திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    உலகம்
    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா
    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்!  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    இந்தியா
    அரோகரா..!! இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!!

    அரோகரா..!! இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!!

    பக்தி
    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    அடங்காத இஸ்ரேல்..!! அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்..!! பாலஸ்தீனர்கள் பரிதாப பலி..!!

    உலகம்
    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

    இந்தியா
    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்!  நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

    இந்தியா
    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தேர்தலை மனதில் வைத்தேனும் அறிவிப்புகள் வருமா?  மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    எளிமையின் உருவம் - சமூகநீதியின் சாதனையாளர்! - ஓமந்தூரார் ராமசாமி ஐயாவுக்கு சென்னையில் திருவுருவச் சிலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share