• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆணவத்தால் அழிந்த ஆம் ஆத்மி.. வார்த்தைகளை அள்ளி வீசிய மாணிக்கம் தாகூர்..!

    ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளதாக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார்.
    Author By Inba Sat, 08 Feb 2025 14:46:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mp-manickam-thakur-slams-aap

    இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மத்தியிலாலும் பாஜக டெல்லியில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் ஒரே வரிசையில் மல்லுக்கு நின்றன. 

    தேர்தலில் வெற்றி பெற மூன்று கட்சிகளுமே தனித்தனியாக பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்திருந்தன. இந்நிலையில் இன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் டெல்லியில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

    #aam admi party

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மணி சிசோடியா ஆகியோரின் தோல்வி ஆம் ஆத்மி கட்சியைத் தாண்டி இந்திய கூட்டணியிலும் எதிரொலித்தது. இதனை அடுத்து இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அவர்களின் முடிவு குறித்தும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்

    இதையும் படிங்க: தேசத்திற்கான பின்னடைவு..! இந்தியா கூட்டணியே விழித்துக் கொள்..! அலறும் திருமா

    அந்த வகையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் மதுரை திருநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஆமாம் இந்திய கூட்டணியுடன் கைகோர்த்து இருந்தால் கண்டிப்பாக முறையில் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், தற்போது அக்கட்சி தனது ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆட்சியை இழந்துள்ளதாக அவர் கடுமையாக சாடி உள்ளார்.

    #aam admi party

    கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியதே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து ஆம் ஆத்மி கூட்டணியில் நீடத்திருந்தால், வெற்றி பெற்று இன்று ஆட்சியை அமைத்திருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.  

     தற்போது டெல்லியில் பாஜக-வின் ஆட்சி நாட்டிற்கே பெரும் ஆபத்து என்றும், விளைவுகளை அக்கட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ஆம் ஆத்மியே காரணம் என்று வார்த்தைகளை அள்ளி வீசிய மாணிக்கம் தாகூர், டெல்லி தேர்தல் முடிவுகளை பார்த்து இந்திய கூட்டணி கட்சிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு, டெல்லி சட்டமன்றம் நாளை வாக்குப்பதிவு... கருத்துக்கணிப்புக்கு தடை

    மேலும் படிங்க
    1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

    1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

    தமிழ்நாடு
    "திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    "திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு
    "1.56 லட்சம் பேர் இன்னைக்குதான் செத்தாங்களா?" - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ஜெயக்குமார்! 

    "1.56 லட்சம் பேர் இன்னைக்குதான் செத்தாங்களா?" - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ஜெயக்குமார்! 

    தமிழ்நாடு
    #BIGBREAKING  முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

    #BIGBREAKING முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

    இந்தியா
    கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    குற்றம்
    வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

    வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

    குற்றம்

    செய்திகள்

    1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

    1 கோடி போலி வாக்காளர்கள் நீக்கம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!!

    தமிழ்நாடு

    "திமுக-வின் சதி முறியடிப்பு: 90 லட்சம் போலி வாக்குகள் நீக்கம்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    தமிழ்நாடு

    "1.56 லட்சம் பேர் இன்னைக்குதான் செத்தாங்களா?" - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ஜெயக்குமார்! 

    தமிழ்நாடு
    #BIGBREAKING  முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

    #BIGBREAKING முடங்கியது தேர்தல் ஆணையத்தின் இணையதளம்... திணறவிட்ட வாக்காள பெருமக்கள்...!

    இந்தியா
    கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    கழுத்தில் கத்திவைத்து மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்... தனியாக இருந்த ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்...!

    குற்றம்
    வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

    வக்கிரத்தின் உச்சம்... 105 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது காமக்கொடூரன்...!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share