• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 18 Sep 2026 21:46:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Need for Navodaya Schools in TN; Pass Assembly Resolution if Needed: Udhayanidhi Stalin.

    தமிழ்நாட்டிற்கு நவோதயா பள்ளிகள் ஒருபோதும் தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் உடனடியாகச் சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது என ஒருமனதாகத் தனித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் விரிவான விளக்கமளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது' என்று மாண்பமை உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. 

    தமிழ்நாடு தனி நாடாக ஒருபோதும் இயங்கவில்லை; மாறாக வரலாற்றுச் சிறப்புமிக்கத் தனித்தன்மையுடன் இயங்குகிறது. இந்தி மொழித் திணிப்புதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற உயர்ந்த தத்துவத்தை மதித்து, அந்தந்த மாநிலங்கள் விரும்பும் மொழிக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிப்பதே நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அன்றும்.. இன்றும்.. என்றும்..! தமிழ்நாட்டை ஆள்வது அண்ணா தான்..! உதயநிதி பெருமிதம்.!

    தமிழர்களின் நாட்டுப்பற்றையும் சாதனைகளையும் சுட்டிக்காட்டிய அவர், இந்திய-சீனப் போர், வங்கதேச விடுதலைப் போர், கார்கில் போர் மற்றும் குஜராத் நிலநடுக்கம் என நாடு சந்தித்த இக்கட்டான பேரிடர் காலங்கள் அனைத்திலும் தமிழர்கள் தங்களின் ஈடு இணையற்ற நாட்டுப்பற்றை மற்ற மாநிலத்தவர்களை விடக் குறையாமல் நிரூபித்துள்ளனர். இந்தி மொழியைத் திணிக்காதே என்று உரிமைக்குரல் எழுப்புவதால் மட்டுமே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாகக் கருத முடியாது. 

    DMK

    இந்தி கற்பதற்கும் நாட்டுப்பற்றுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அறிஞர் அண்ணா வழங்கிச் சென்ற இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான் இன்று நாட்டிலேயே உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடத்திலும், தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணியாற்றும் முன்னோடி மாநிலமாகவும், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி இன்ஜினாகவும் திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி விஞ்ஞானிகள் வரை இந்தி தெரியாமலேயே உலக அரங்கில் தமிழர்கள் சாதனை படைத்துள்ளனர் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் நவோதயா பள்ளிகளுக்கான அவசியம் குறித்துப் பேசிய அவர், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் (பொதுப்பட்டியல்) இருப்பதால் மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே மாநிலங்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் என்ற உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 

    இங்குப் பயிலும் மாணவர்கள் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் வென்று முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்றனர். எனவே நவோதயா பள்ளிகளுக்குத் தனியாக நிலம் ஒதுக்க வேண்டிய தேவையில்லை. மாறாக அப்பள்ளிகளுக்கு வழங்கும் நிதியை மாநில அரசிடம் வழங்கினால் எங்களின் கட்டமைப்பைக் கொண்டே இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி கல்வி நிதியை மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது என்று சாடினார்.

    தொடர்ந்து தற்போதைய அரசின் நிலைப்பாடு குறித்துக் குறிப்பிட்ட உதயநிதி, உச்சநீதிமன்றத்தில் புதிய அரசும் நமது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி நவோதயா பள்ளிகள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிலைப்பாட்டில் அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருக்க வேண்டும். 

    அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பேரறிஞர் அண்ணா விதைத்த இருமொழிக் கொள்கையைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் வாதாட வேண்டும்; மும்மொழிக் கொள்கையை மறைமுகமாகத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: VOLTAGE பிரச்சனை... FUSE போன தவெக அரசு... வெளுத்துவிட்ட உதயநிதி..!!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே அடிதூள் அறிவிப்பு... விவசாயிகளுக்காக சொன்னதை செய்து காட்டிய விஜய்...!

    #BREAKING விடிந்ததுமே அடிதூள் அறிவிப்பு... விவசாயிகளுக்காக சொன்னதை செய்து காட்டிய விஜய்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (19-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவது நல்லது..!!

    இன்றைய ராசிபலன் (19-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவது நல்லது..!!

    ஜோதிடம்
    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு
    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே அடிதூள் அறிவிப்பு... விவசாயிகளுக்காக சொன்னதை செய்து காட்டிய விஜய்...!

    #BREAKING விடிந்ததுமே அடிதூள் அறிவிப்பு... விவசாயிகளுக்காக சொன்னதை செய்து காட்டிய விஜய்...!

    தமிழ்நாடு
    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு
    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share