• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கட்டுமானத் தொழிலாளர்கள் பரிதாபம்! ரூ.70,000 கோடியை கிடப்பில் போட்ட மாநில அரசுகள்

    ஆர்டிஐ மனுவில் அம்பலம்
    Author By Pothyraj Sat, 25 Jan 2025 10:23:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pity the construction workers! Rs.70,000 Crore State Governments have put

    கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் தொழிலாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.70ஆயிரத்து 744 கோடியை இன்னும் பல்வேறு மாநில அரசுகள் தொழிலாளர்கள் நலனுக்காக செலவிடாமல் வைத்துள்ளன என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவுக்கு மத்திய தொழிலாளர்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இந்திய கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அர்கா ராஜ்பண்டிட் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய தொழிலாளர்கள் அமைச்சகத்திடம் மனு செய்திருந்தார்.

    கட்டுமானம் மற்றும் பிற கட்டிடத் தொழிலாள் சட்டம் 2005 நடைமுறைக்கு வந்தபின், ஒவ்வொரு மாநிலங்களிலும் செயல்படும் தொழிலாளர்கள் நல வாரியங்கள் வேலை வழங்குவோர், நிறுவனங்களிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்து 17ஆயிரத்து 507 கோடி வசூலித்துள்ளன, இதில் ரூ.67ஆயிரத்து 669 கோடி தொழிலாளர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
    கட்டுமானம் மற்றும் பிற கட்டிடத் தொழிலாள் சட்டம் கடந்த 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்க, மாநில அசுகள் வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

    construction
    இந்த வாரியம் செயல்படுவதற்காக கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களிடம் இருந்து ஒரு சதவீதத்துக்கு குறையாமல் 2 சதவீதத்துக்கும் அதிகரிக்காமல் செஸ் வரி வசூலிக்கப்பட்டது.
    2024ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியின்படி 36 மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியங்களில் 5 கோடியே 73 லட்சத்து 48ஆயிரத்து 723 தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர். 
    இந்நிலையில் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் உத்தரவால், ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றபின் அவர்களுக்கு போதுமான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யவில்லை என புகார்கள் வாரியத்துக்கு எழுந்தன.

    இதையும் படிங்க: சீனாவில், வாடகைக்கு "போலி அலுவலகங்கள்" ; வேலை பார்ப்பது போல் 'நடிக்கும்' இளைஞர்களின் 'நூதன ட்ரெண்ட்'

    construction
    இதையடுத்து, இந்திய கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அர்கா ராஜ்பண்டிட் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய தொழிலாளர்கள் அமைச்சகத்திடம் மனு செய்திருந்தார். 
    அதில்,  கட்டுமானத் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை வாரியங்கள் என்ன செய்தன, தொகை இருப்பு எவ்வளவு, தொழிலாளர்கள் நலனுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய தொழிலாளர் துறைஅ மைச்சகம் பதில் அளித்திருந்தது. அது குறித்து, இந்திய கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் அர்கா ராஜ்பண்டிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:
     மகாராஷ்டிராவில் கடந்த 19 ஆண்டுகளாக செஸ் வரி மூலம் ரூ.19,489 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது, கடந்த 19 ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் மட்டும ரூ.19 லட்சம் கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் கோடி வீதம் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    construction
    இந்த புள்ளிவிவரங்கள் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன, மிகப்பெரிய அளவில் செஸ் வரி முறைகேடு நடந்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அங்கீரித்த திட்டங்கள் அடிப்படையில் செய்யப்பட்ட கட்டுமானங்கள், திட்டங்கள் குறித்த செலவுபற்றி தகவல்கள் வழங்க வேண்டும் என ஆர்டிஐ  மனுவில் கேட்டிருந்தார்.
    அது மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா அரசு தொழிலாளர்கள் நலனுக்காக 19 ஆண்டுகளில் வசூலித்த செஸ் வரியில் குறைந்த அளவாக  ரூ.13,683 கோடி மட்டுமே தொழிலாளர்கள் நலனுக்காக செலவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்கு கர்நாடக மாநிலம் ரூ7,921 கோடியும், உத்தரப்பிரதேசம் ரூ.7826 கோடியும் செலவிட்டுள்ளன. 

    construction
    மகாராஷ்டிரா அரசிடம் ரூ.9731 கோடி இருப்பு இருக்கிறது, கர்நாடக அரசிடம் ரூ.7547 கோடியும், உ.பி. அரசிடம் ரூ.6506 கோடியும் இருப்பு இருக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் தொழிலாளர்களிடம் இருந்து வசூலித்த ரூ.70ஆயிரத்து 744 கோடியை இன்னும் பல்வேறு மாநில அரசுகள் தொழிலாளர்கள் நலனுக்காக செலவிடாமல் வைத்துள்ளன
    கேரளா மாநிலத்தைத் தவிர பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முறையாக கட்டுமான தொழிலாளர்கள் நலச் சட்டத்தை அமல்படுத்தவில்லை. தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்கள் குறைக்கப்படுகின்றன, வாரியங்களை மறுசீரமைப்பும் செய்யவில்லை.” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வாரத்துக்கு 90 மணிநேரம் வேலைபாருங்க’: ‘மனைவியையே எவ்வளவு நேரம் பார்ப்பிங்க’: எல் & டி தலைவரின் பேச்சு

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share