• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சேலத்தில் பகீர்...!! - 10ம் வகுப்பு மாணவன் கழுத்தை நெரித்துக் கொலை... கொலையாளியை தேடிய போலீசுக்கு ஒரு கிலோ மீட்டரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி...!

    சேலம் அருகே 10ம் வகுப்பு மாணவன் கழுத்தை நெரித்துக் கொலை.  அதன் அருகே ஒரு கிலோமீட்டர்  தொலைவில் உள்ள அடர்ந்த காட்டிற்குள் மாணவனின் நண்பர் தூக்கிட்டு தற்கொலை. இருவரது உடலையும் கைப்பற்றி மாவட்ட போலீசார்  விசாரணை.
    Author By Amaravathi Fri, 18 Sep 2026 14:19:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    salem student murder case

    சேலம் அருகே 10ம் வகுப்பு மாணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது நண்பரான தறித் தொழிலாளி,   கட்டுப் பகுதியில் மரக் கிளையில்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இருவரது சடலங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே  கே.ஆர்.தோப்பூரை அடுத்துள்ள கோட்டமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கௌசிக் (15), கே.ஆர்.தோப்பூர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்கணச்சாலை, சித்தனூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் சிவராஜ் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தறித்தொழிலாளி சிவராஜிம், சிறுவன் கௌசிக்கும் நண்பர்களாக அடிக்கடி வெளியில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து கௌசிக் வீடு திரும்பியுள்ளார். பிறகு தனது நண்பரான சிவராஜியுடன் பைக்கில் ஏறி வெளியில் சென்றுள்ளார். இரவில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவர்களது பெற்றோர், இரண்டு  பேரையும் தேடி வந்தனர். இதனிடையே இன்று காலை மகுடஞ்சாவடி காவல்நிலைய  எல்லைக்கு உட்பட்ட இடங்கணச்சாலை-கே.ஆர்.தோப்பூர் சாலையில் உள்ள மேட்டுக்காடு என்னும் இடத்தில் சேலம் உருக்காலை நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தில் கௌசிக் இறந்து கிடந்தார்.

    இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில் மணமணக்க ஸ்வீட்... அரசு பேருந்துகளுக்கு தவெக கொடி வண்ணம் பூசப்பட்டதால் சர்ச்சை...!

    இதனை அவ்வழியே வந்தவர்கள் பார்த்து, மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர்  பாலாஜி ரமணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று மாணவன் கௌசிக் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அவர், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது கழுத்தில் கையை அழுத்தி நெரித்ததற்கான தடம் பதிந்திருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  குத்தாலிங்கம் , மாணவனுக்கும் தறி தொழிலாளி சிவராஜ் க்கும் இடையேயான நட்பு குறித்து விசாரணை மேற்கொண்டார்.

    தொடர்ந்து, மாணவன் கௌசிக்கை பைக்கில் அழைத்துச் சென்ற நண்பர் சிவராஜை போலீசார் தேடினர். அதில் அவர், தாரமங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெரியபட்டி சுடுகாடு அருகில் உள்ள காட்டிற்குள்,  ஒரு வேப்பமரத்தின் கிளையில்  தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று சிவராஜின் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.

    மாணவன் கௌசிக்கை வெளியில் அழைத்துச் சென்ற சிவராஜ், அவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியபட்டி சுடுகாடு பகுதிக்கு  சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்  நண்பர்களாக பழகி வந்த கௌசிக், சிவராஜ் இடையே கடந்த 2 வாரமாக தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மாலை வீட்டிற்கே வந்து, கௌசிக்கை சிவராஜ் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.  அதனால், அந்த தகராறின்  காரணமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது.  இருப்பினும் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவராஜ் சடலமாக மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பெரியபட்டி சுடுகாட்டிற்கு அவரது பெற்றோர், உறவினர்கள் வந்தனர். பிறகு அங்கிருந்து சிவராஜ் சடலத்தையும், மேட்டுக்காடு பகுதியில் இருந்து மாணவன் கௌசிக் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக 
    சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள், மாணவனின் உடலை ஆய்வு செய்து தடயங்களை பதிவு செய்தனர்.

    மேலும்  மகுடஞ்சாவடி மற்றும் தாரமங்கலம் போலீசார்  மாணவன் கொலை மற்றும் தறித்தொழிலாளி   தற்கொலை குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு மதுபோதை காரணமா? மாணவன் கௌசிக்குடன் நண்பராக பழகி வந்த சிவராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

    அவ்வப்போது கௌசிக்கை அழைத்துக் கொண்டு சென்று, மது வாங்கி குடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்றிரவும் சிவராஜ் மதுகுடித்தபின், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அதன்பின்  கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பிறகு நண்பரை கொன்று விட்டோமே என்ற வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
     

    இதையும் படிங்க: பாலியல் டார்ச்சர் கொடுத்த அறிவியல் ஆசிரியர்... மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு... 5 நாட்களுக்குப் பிறகு இப்படியா?

    மேலும் படிங்க
    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    தமிழ்நாடு
    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    தமிழ்நாடு
    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    புதிய வேரியண்ட்களுடன் கியா கேரன்ஸ் கிளாவிஸ்!! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!!

    புதிய வேரியண்ட்களுடன் கியா கேரன்ஸ் கிளாவிஸ்!! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!!

    கேட்ஜெட்ஸ்
    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    இந்தியா

    செய்திகள்

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    தமிழ்நாடு
    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    தமிழ்நாடு
    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    இந்தியா
    காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!

    காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share