• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #Breaking: கோவை மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் - ஆட்டு வியாபாரியை கொன்றதாக குற்றவாளிகள் வாக்குமூலம்!

    கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேரும்  குரும்பபாளையம் வியாபாரியைக் கொலை செய்ததாகக் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 02 Dec 2025 12:20:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shocking Twist in Coimbatore Gang-Rape Case: 3 Accused Killed a Merchant on the Same Day

    கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள சிவகங்கையைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான கருப்பசாமி (சதீஷ்), கார்த்திக் (காளீஸ்வரன்) மற்றும் தவசி (குணா) ஆகிய மூன்று குற்றவாளிகள், அதே நாள் காலையில் குரும்பபாளையம் அருகே ஒரு ஆட்டு வியாபாரியைக் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரக் குற்றவாளிகளை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு செய்யப்படவுள்ளது.

    கடந்த மாதம் நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரில் காரில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று, காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு, அந்த மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளையும் மறுநாள் (நவம்பர் 3) போலீசார் காலில் சுட்டுப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஆட்டு வியாபாரி

    சிறையில் அடைக்கப்பட்ட இந்தக் குற்றவாளிகளைச் சமீபத்தில் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது, நவம்பர் 2ஆம் தேதி காலையில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் வெளியானது. 

    இதையும் படிங்க: துடிக்க துடிக்க மனைவி கொலை.. சடலத்துடன் WhatsApp Status வைத்த கணவன்..!! கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன..??

    குரும்பபாளையம் அருகே உள்ள மேல கவுண்டன்புதுரைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி தேவராஜ் (வயது 55). நவம்பர் 2ஆம் தேதி காலையில், இந்தக் குற்றவாளிகள் மூவரும் சேரப்பாளையம் காட்டுப் பகுதியில் மது அருந்திக் கொண்டு அமர்ந்துள்ளனர். ஆட்டு வியாபாரம் செய்து வந்த தேவராஜ், அவர்களைப் பார்த்து, "ஏன் இங்கு நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்கள்?" என்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூவரும் தேவராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயங்களுடன் மயக்கம் அடைந்து விழுந்த தேவராஜ், யாரும் பார்க்காததால் உயிரிழந்துள்ளார்.

    தேவராஜ் திடீரென மாயமானது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில், போலீசார் தேடியபோது, சேரப்பாளையம் காட்டுப் பகுதியில் பிணமாகக் கிடந்த தேவராஜை மீட்டனர். முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரும் தான் தேவராஜை அடித்துக் கொன்றது உறுதியாகியுள்ளது.

    கொலை செய்த பின் இரவில், அருகில் உள்ள பிருந்தாவன் நகருக்கு வந்து மீண்டும் மது அருந்தியபோதுதான், அங்கு காரில் இருந்த கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    இந்தத் தகவல்கள் கோவை மாவட்ட போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேவராஜ் கொலை வழக்கில் இந்தக் குற்றவாளிகள் மூவரையும் கோவில்பாளையம் போலீசார் விசாரிக்க உள்ளனர். இதற்காகக் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட காவல்துறை நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளது. ஒரே நாளில் இரண்டு கொடூரக் குற்றங்களைச் செய்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நாளை கோவை வருகிறார் பிரதமர் மோடி..!! உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்..!! ட்ரோன்கள் பறக்க தடை..!!

    மேலும் படிங்க
    மக்களே ரெடியாகுங்க.. நடிகர் விமலின் “மகாசேனா” படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸ்..!

    மக்களே ரெடியாகுங்க.. நடிகர் விமலின் “மகாசேனா” படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸ்..!

    சினிமா
    மழையால் 4 பேர் பலி: சென்னைக்கு 11 NDRF குழுக்கள் தயார்..!! அமைச்சர் KKSSR தகவல்..!!

    மழையால் 4 பேர் பலி: சென்னைக்கு 11 NDRF குழுக்கள் தயார்..!! அமைச்சர் KKSSR தகவல்..!!

    தமிழ்நாடு
    மாஸாக வெளியானது மாதவனின் “ஜி.டி.என்” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்..! குஷியில் ரசிகர்கள்..!

    மாஸாக வெளியானது மாதவனின் “ஜி.டி.என்” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்..! குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    செங்கோட்டையனுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    செங்கோட்டையனுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!

    2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!

    அரசியல்
    நடிகை சிருஷ்டி நீங்க ஒரு “திருஷ்டி”.. மேடையில் கலாய்த்த நடிகர் விமல்..! ஒரு நொடியில் மாறிய முகம்..!

    நடிகை சிருஷ்டி நீங்க ஒரு “திருஷ்டி”.. மேடையில் கலாய்த்த நடிகர் விமல்..! ஒரு நொடியில் மாறிய முகம்..!

    சினிமா

    செய்திகள்

    மழையால் 4 பேர் பலி: சென்னைக்கு 11 NDRF குழுக்கள் தயார்..!! அமைச்சர் KKSSR தகவல்..!!

    மழையால் 4 பேர் பலி: சென்னைக்கு 11 NDRF குழுக்கள் தயார்..!! அமைச்சர் KKSSR தகவல்..!!

    தமிழ்நாடு
    செங்கோட்டையனுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    செங்கோட்டையனுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!

    2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!

    அரசியல்
     இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடரும் கனமழை!

    இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடரும் கனமழை!

    தமிழ்நாடு
    இனி செல்போன்களில் இந்த APP கட்டாயம் இருக்கனும்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

    இனி செல்போன்களில் இந்த APP கட்டாயம் இருக்கனும்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

    இந்தியா
    சென்னை வாக்காளர் நீக்கம்: SIR திருத்தப் பணியால் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு..  மாவட்ட நிர்வாகம் தகவல்!

    சென்னை வாக்காளர் நீக்கம்: SIR திருத்தப் பணியால் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு..  மாவட்ட நிர்வாகம் தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share