• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, December 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆதிதிராவிடர் நலத்துறையில் மோசடி?! ஆந்திரா நிறுவனம் கையில் டெண்டர்! அம்பலப்படுத்திய மாஜி ஐஏஎஸ் |

    ஆதிதிராவிடர் நலத்துறை யாருக்கானது? என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி, கேள்வி எழுப்பி உள்ளார்.
    Author By Pandian Fri, 12 Dec 2025 12:59:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu's Adi Dravida Welfare Dept in Corruption Storm: Ex-IAS Sivakami Slams "Who Is It Really For?" – Fake Tenders, Poor Food Exposed!

    சென்னை: தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தலித் மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகளின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தால் பாழ்படுத்தப்பட்டு வருவதாக ஓய்வுபெற்ற IAS அதிகாரி சிவகாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 
    "ஆதிதிராவிடர் நலத்துறை யாருக்கானது?" என்ற கேள்வியை எழுப்பிய அவர், அமைச்சர் சி.என். அசோக் மதிவேந்தன் இந்தப் புகார்களை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். துறையில் நடக்கும் டெண்டர் ஊழல், உணவுத் தரமின்மை, புகார்களை மறைப்பது போன்றவற்றை அவர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னையில் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் 28 விடுதிகளில் 3,500-க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்களுக்கு 'பொது சமையல் அறை' திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது. 

    ஆனால், இத்திட்டத்தின் டெண்டர்களை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. நேரடியாக ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 'ஸ்ரீ ஹரி என்டர்பிரைசஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இந்த நிறுவனம் அரசு நிர்ணயித்த உணவு பட்டியலை பின்பற்றாமல், வடமாநில சமையலர்களைப் பயன்படுத்தி இரண்டு இடங்களில் உணவு தயாரித்து விநியோகம் செய்கிறது.

    இதையும் படிங்க: இத்தாலியில் இன்வெஸ்ட் செய்ய ப்ளான்!! நேரு தரப்பில் நடந்த பேச்சு!! அமலாக்கத் துறை விசாரணையில் பகீர்!

    மாணவர்களின் உண்மையான எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு கட்டணம் வழங்கப்பட வேண்டும் என்றாலும், விடுமுறை நாட்கள், மாணவர்கள் விடுதியில் தங்காத நாட்கள் கூட சேர்த்து நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்படுகிறது. இதனால், ஊழல் நடக்கிறது என்று சிவகாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    AdiDravidaScam

     மேலும், 'அமுத சுரபி' இணையதளத்தில் உணவின் தரம் நல்லது, போதுமான அளவு உள்ளது என்று பதிவு செய்ய விடுதி காப்பாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் தினசரி தங்கி உணவு சாப்பிடுவதாகப் பொய் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் உணவின் தரம் குறைவு, அளவு போதாது என்று பல்வேறு புகார்களை அளித்து வருகின்றனர். ஆனால், துறை செயலர், ஆணையர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இந்தப் புகார்களை அமைச்சரிடம் தெரிவிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக அறிக்கைகளை 'பூசி மெழுகி' அனுப்புகின்றனர். இது துறையின் நோக்கத்தை மீறிய செயலாகும் என்று சிவகாமி கூறியுள்ளார்.

    ஓய்வுபெற்ற IAS அதிகாரி சிவகாமி, தனது அறிக்கையில், "ஆதிதிராவிடர் நலத்துறை தலித் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் ஊழல் மற்றும் தவறான செயல்களால் இத்துறை பாழ்படுத்தப்பட்டு வருகிறது. 

    அமைச்சர் மதிவேந்தன் இந்தப் புகார்களை எளிதாகக் கடந்து செல்லாமல், கூர்ந்து விசாரிக்க வேண்டும். துறையை அழிக்கும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் உணவு உரிமை, தரம், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்" என்று கோரியுள்ளார்.

    இந்தப் புகார்கள், தமிழ்நாட்டின் சமூகநலத் துறைகளில் ஏற்படும் ஊழல் குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளன. சிவகாமி, முன்னதாகவே ஆதிதிராவிடர் துறையில் ஏற்படும் ஊழல் குறித்து பலமுறை குரல் கொடுத்தவர். இந்தப் பிரச்சனைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

    இதையும் படிங்க: ரொம்ப பெரிய அவமானம்! அமெரிக்காவை விட்டு வெளியேறும் இந்திய மாணவர்கள்! டிரம்ப் வேதனை!

    மேலும் படிங்க
    கே.என்.நேரு துறையில் ஊழல், வாட்ஸ்அப் சாட்டில்

    கே.என்.நேரு துறையில் ஊழல், வாட்ஸ்அப் சாட்டில் 'பார்ட்டி ஃபண்ட்' ஆதாரம் வெளியீடு - அண்ணாமலை அதிரடி!

    தமிழ்நாடு
    என்எல்சி CSR நிதிக் முறைகேடு: நெய்வேலி மக்கள் புறக்கணிப்பு - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

    என்எல்சி CSR நிதிக் முறைகேடு: நெய்வேலி மக்கள் புறக்கணிப்பு - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!

    தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!

    தமிழ்நாடு
    “இதுக்கு மேல என்னால தாங்க முடியாது...”  - பெற்றோர் செய்த தவறான செயலால் கல்லூரி மாணவி எடுத்த பகீர் முடிவு...!

    “இதுக்கு மேல என்னால தாங்க முடியாது...” - பெற்றோர் செய்த தவறான செயலால் கல்லூரி மாணவி எடுத்த பகீர் முடிவு...!

    குற்றம்
    தமிழ்நாடு எல்லாமே கொடுக்கும்... வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் நடிகை தேவயானி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு எல்லாமே கொடுக்கும்... வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் நடிகை தேவயானி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    கேரள நடிகை வன்கொடுமை வழக்கு... குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பு...!

    கேரள நடிகை வன்கொடுமை வழக்கு... குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கே.என்.நேரு துறையில் ஊழல், வாட்ஸ்அப் சாட்டில் 'பார்ட்டி ஃபண்ட்' ஆதாரம் வெளியீடு - அண்ணாமலை அதிரடி!

    கே.என்.நேரு துறையில் ஊழல், வாட்ஸ்அப் சாட்டில் 'பார்ட்டி ஃபண்ட்' ஆதாரம் வெளியீடு - அண்ணாமலை அதிரடி!

    தமிழ்நாடு
    என்எல்சி CSR நிதிக் முறைகேடு: நெய்வேலி மக்கள் புறக்கணிப்பு - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

    என்எல்சி CSR நிதிக் முறைகேடு: நெய்வேலி மக்கள் புறக்கணிப்பு - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!

    தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு எல்லாமே கொடுக்கும்... வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் நடிகை தேவயானி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு எல்லாமே கொடுக்கும்... வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் நடிகை தேவயானி நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    கேரள நடிகை வன்கொடுமை வழக்கு... குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பு...!

    கேரள நடிகை வன்கொடுமை வழக்கு... குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை... அதிரடி தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    அப்பாடா...!! நிம்மதி பெருமூச்சுவிட்ட திமுக... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்...!

    அப்பாடா...!! நிம்மதி பெருமூச்சுவிட்ட திமுக... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share