• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, December 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..!! தமிழக மீனவர்கள் 3 பேர் கைது..!!

    நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    Author By Shanthi M. Sun, 28 Dec 2025 09:50:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-fishermen-arrest-srilankan-navy

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இச்சம்பவம் மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

    மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜோசப் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்துக் கப்பல் அவர்களைச் சுற்றி வளைத்தது. அவர்களை சர்வதேச கடல் எல்லையை (IMBL) தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்த கடற்படையினர், படகையும் பறிமுதல் செய்தனர்.

    srilankan navy

    கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு, அவர்களை யாழ்ப்பாண மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: Voters..!! இன்றும் சிறப்பு முகாம்..!! வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செஞ்சிக்கோங்க..!!

    இந்த கைது சம்பவம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களால், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால், அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, குடும்பங்கள் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் 119க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    குறிப்பாக, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இத்தகைய சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மீனவர் சங்கங்கள் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளன. "இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்கதையாகிவிட்டது. மீனவர்கள் அப்பாவிகள்; அவர்கள் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்கின்றனர்.

    உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்" என்று மீனவர் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்பத்தினரும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். "எங்கள் உறவினர்கள் எப்போது திரும்பி வருவார்கள் எனத் தெரியவில்லை. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கண்ணீர் மல்கக் கூறினர். 

    இந்தியா-இலங்கை இடையேயான கடல் எல்லை பிரச்னை நீண்டகாலமாகத் தொடர்கிறது. பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடி உரிமை குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், தீர்வு ஏற்படவில்லை. சமீபத்தில், 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது போல, இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

    srilankan navy

    இதனால், தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கை தூதரகத்துடன் பேச்சு நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இச்சம்பவம் மீனவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. GPS உபகரணங்கள், எல்லை கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மீனவ சமூகத்தின் போராட்டங்கள் தொடரும் நிலையில், இரு நாடுகளும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
     

    இதையும் படிங்க: சிம்மாசனத்தில் விஜயகாந்த்..!! கேப்டன் மறைஞ்சு 2 வருஷம் ஆகிடுச்சு..!! குருபூஜை விழாவாக அனுசரிக்கும் தேமுதிக..!!

    மேலும் படிங்க
    திருமாவளவன் திமுகவின் பிள்ளையா? விஜயையும், சீமானையும் சீண்டிய விவகாரம்! குஷ்பு விளாசல்!

    திருமாவளவன் திமுகவின் பிள்ளையா? விஜயையும், சீமானையும் சீண்டிய விவகாரம்! குஷ்பு விளாசல்!

    அரசியல்
    கேப்டனின் 2ம் ஆண்டு நினைவு நாள்..!! துணை முதல்வர் மரியாதை..!! அரசியல் களத்தில் ட்விஸ்ட்..??

    கேப்டனின் 2ம் ஆண்டு நினைவு நாள்..!! துணை முதல்வர் மரியாதை..!! அரசியல் களத்தில் ட்விஸ்ட்..??

    தமிழ்நாடு
    DMDK vs NDA: விஜயகாந்த் ஆசைப்பட்டது இதுதான்! – தேமுதிகவிற்கு வலைவீசும் பொன்.ராதாகிருஷ்ணன்!

    DMDK vs NDA: விஜயகாந்த் ஆசைப்பட்டது இதுதான்! – தேமுதிகவிற்கு வலைவீசும் பொன்.ராதாகிருஷ்ணன்!

    அரசியல்
    அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் சிக்கல்!  புஷ்பா 2 பட ரிலீஸில் பெண் பலியான விவகாரம்! குற்றவாளியாக பெயர் சேர்ப்பு!

    அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் சிக்கல்! புஷ்பா 2 பட ரிலீஸில் பெண் பலியான விவகாரம்! குற்றவாளியாக பெயர் சேர்ப்பு!

    இந்தியா
    கோவை மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம்  பெயர் சூட்டல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! யார் அவர்?

    கோவை மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! யார் அவர்?

    அரசியல்
    ரயிலில் இருந்து மாயமான புதுப்பெண்.. தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    ரயிலில் இருந்து மாயமான புதுப்பெண்.. தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    இந்தியா

    செய்திகள்

    திருமாவளவன் திமுகவின் பிள்ளையா? விஜயையும், சீமானையும் சீண்டிய விவகாரம்! குஷ்பு விளாசல்!

    திருமாவளவன் திமுகவின் பிள்ளையா? விஜயையும், சீமானையும் சீண்டிய விவகாரம்! குஷ்பு விளாசல்!

    அரசியல்
    கேப்டனின் 2ம் ஆண்டு நினைவு நாள்..!! துணை முதல்வர் மரியாதை..!! அரசியல் களத்தில் ட்விஸ்ட்..??

    கேப்டனின் 2ம் ஆண்டு நினைவு நாள்..!! துணை முதல்வர் மரியாதை..!! அரசியல் களத்தில் ட்விஸ்ட்..??

    தமிழ்நாடு
    DMDK vs NDA: விஜயகாந்த் ஆசைப்பட்டது இதுதான்! – தேமுதிகவிற்கு வலைவீசும் பொன்.ராதாகிருஷ்ணன்!

    DMDK vs NDA: விஜயகாந்த் ஆசைப்பட்டது இதுதான்! – தேமுதிகவிற்கு வலைவீசும் பொன்.ராதாகிருஷ்ணன்!

    அரசியல்
    அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் சிக்கல்!  புஷ்பா 2 பட ரிலீஸில் பெண் பலியான விவகாரம்! குற்றவாளியாக பெயர் சேர்ப்பு!

    அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் சிக்கல்! புஷ்பா 2 பட ரிலீஸில் பெண் பலியான விவகாரம்! குற்றவாளியாக பெயர் சேர்ப்பு!

    இந்தியா
    கோவை மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம்  பெயர் சூட்டல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! யார் அவர்?

    கோவை மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! யார் அவர்?

    அரசியல்
    ரயிலில் இருந்து மாயமான புதுப்பெண்.. தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    ரயிலில் இருந்து மாயமான புதுப்பெண்.. தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share