• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தகாத உறவால் விபரீதம்...மகள், மகனை வெட்டிக் கொன்ற கணவர்... மனைவி, மற்றொரு மகள் கவலைக்கிடம்

    தகாத உறவு வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, கொடூர கணவன் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றதில், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மனைவி மற்றும் மற்றொரு பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Author By Kathir Thu, 20 Feb 2025 08:58:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tragedy due to illegal relationship... Husband kills daughter and son... Wife and another daughter are serious

    சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவரது மனைவி செந்தாரப்பட்டியைச் சேர்ந்த தவமணி(38). இவர்களுக்கு விஜயதாரணி (13), அருள் பிரகாஷினி (10) என்ற மகள்களும், அருள்பிரகாசம் (5) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கூடமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே 8வது, 6வது மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்தனர்.

    அசோக்குமார் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தங்கி வாடகைக்கு சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன், அசோக்குமார் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, அவரது செல்போனை பார்த்த மனைவி தவமணி அதிர்ச்சி அடைந்தார், அதில் அசோக்குமார்  வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை இருந்துள்ளது. இதுகுறித்து  தவமணி, கணவனிடம்  கேட்டு தகராறில் ஈடுபட்டார். பின்னர், அசோக்குமார் மீண்டும் நெய்வேலிக்கு சென்று விட்டார்.

    நெய்வேலியில் இருந்து கடந்த 16 ம் தேதி திரும்பி வந்த அசோக்குமார், மனைவியிடம் தன்னை பற்றி சந்தேகப்படுவதால் விஷம் குடித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். இதை கண்ட குழந்தைகள், அவரிடம் இருந்து விஷ பாட்டிலை பறித்து வீசி விட்டு, சமாதானம் செய்துள்ளனர். பின்னர், மனைவியிடம் சண்டை போட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    இதையும் படிங்க: என்னது! இந்தியாவில் லாரி ஓட்டுநர்கள் 55% பேருக்கு பார்வைக் குறைபாடு: ஆய்வில் தகவல்

    Husband kills

    இன்று அதிகாலை 5.30 மணியளவில், அசோக்குமார் அங்குள்ள தோட்டத்தில் உள்ள மரத்தடியில் குடிபோதையில் வெட்டுக்காயத்துடன் கிடந்தார். விசாரித்தவர்களிடம் என் குடும்பத்தினரை சிலர் அரிவாளால் வெட்டி விட்டு, தடுக்க முயன்ற என்னையும் வெட்டி விட்டு தப்பி விட்டனர் என கூறினார். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் அசோக்குமார் வீட்டிற்கு சென்று பார்த்தனர். 

    வீட்டுக்குள் மனைவி தவமணி, குழந்தைகள் விஜயதாரணி, அருள் பிரகாஷினி, அருள்பிரகாசம் ஆகிய 4 பேரும் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அசோக்குமார், தவமணியின் பெற்றோர் பதறி அடித்து ஓடி வந்தனர். கெங்கவல்லி போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதற்குள் விஜயதாரணி, அருள்பிரகாசம் ஆகியோர் இறந்துவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தவமணி, அருள் பிரகாஷினி ஆகியோரை போலீஸார் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் மண்டையில் படுகாயத்துடன் இருந்த அசோக்குமாரை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எஸ்பி கௌதம் கோயல் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மோப்பநாய் லில்லி வரவழைக்கப்பட்டது. அது அசோக்குமார் விழுந்து கிடந்த மரத்தடியில் சென்று நின்று விட்டது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அசோக்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:

    Husband kills

    கடலூர் மாவட்டம், நெய்வேலியில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த அசோக்குமாருக்கும், குறிஞ்சிப்பாடி பகுதியில் வசிக்கும் கனிமொழி என்பவருக்கும் தகாத உறவு இருந்தது. இருவரும் உல்லாசமாக இருந்ததை, அசோக்குமார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு சென்ற போது, அவரது செல்போனை தற்செயலாக பார்த்த தவமணி, இவர்களது உல்லாச வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    கடந்த 16ம் தேதி வீட்டுக்கு வந்த அசோக்குமார், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி நாடகமாடியுள்ளார். இதனிடையே, ரகசியமாக வைத்திருந்த தனது தகாத உறவு விவகாரம், மனைவிக்கு தெரியவந்ததால் மற்றவர்களுக்கும் தெரிந்து விடுமோ? என அசோக்குமார் அச்சமடைந்துள்ளார். இதனால், மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி, நேற்று (19ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு மேல் வீட்டுக்குள் வந்த அசோக்குமார், தூங்கிக் கொண்டிருந்த மனைவி தவமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

    சத்தம் கேட்டு எழுந்த மகள்கள் மற்றும் மகன், இதை மற்றவர்களிடம் சொல்லி விடுவார்களோ என பயந்து, ஈவு இரக்கமின்றி அவர்களையும் தலை, கழுத்து என உடல் முழுவதும் ஆவேசமாக வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற போது, அவரது மண்டையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் சரிந்ததும், அவர்கள் இறந்து விட்டதாக கருதி, வீட்டில் இருந்து வெளியேறி, மனைவி, குழந்தைகளை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதாகவும், தடுக்க முயன்ற தன்னையும் வெட்டி விட்டு தப்பியோடி விட்டதாகவும் கூறி நாடகமாடி உள்ளார்.

    மோப்ப நாய் அவர் கிடந்த இடத்திற்கு சென்று, மேற்கொண்டு நகராமல் அங்கேயே நின்று விட்டதால், சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்த போது, அவர் மாட்டிக் கொண்டார். தகாத உறவு வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, மனைவி மற்றும் 3 குழந்தைகளை அரிவாளால் சரமாரியாக ஆட்டோ டிரைவர் வெட்டிய சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: போதையிலும் பாலியல் குற்றங்களிலும் சிக்கி சீரழியும் எதிர்கால தலைமுறை... திமுக கூட்டணி கட்சி கடும் விரக்தி..!

    மேலும் படிங்க
    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    இந்தியா
    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    குற்றம்
    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    தமிழ்நாடு
    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    மதமாற்றம் செய்யததாக குற்றச்சாட்டு.. கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் வழங்கிய NIA நீதிமன்றம்..!

    இந்தியா
    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    #BREAKING பூட்டிய வீட்டிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்... கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!

    குற்றம்
    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    “4 ஆடு, 150 கிலோ சிக்கன், 2500 முட்டை...” - உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர்களுக்கு மொரட்டு விருந்து வைத்த திமுக நிர்வாகி...!

    தமிழ்நாடு
    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்கக்கூடாது.. சீமானுக்கு தடை போட்ட ஐகோர்ட்..!!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    பள்ளி மாணவர்களின் புத்தக பையில் குட்கா... சந்தி சிரிக்கும் திராவிட மாடல் ஆட்சி - வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share