• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எல்லை தாண்டி சென்ற இந்திய வீரர்.. மீட்பதில் தொடரும் சிக்கல். அடம் பிடிக்கும் பாகிஸ்தான்..!

    இந்திய எல்லையை தவறுதலாக கடந்து பாகிஸ்தானில் நுழைந்த இந்திய வீரர், பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Fri, 02 May 2025 17:02:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trouble-continues-in-rescuing-indian-army-man-held-by-p

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்ற உள்ளது.இந்த பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.  நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு அதிரடி முடிவுகள் வெளியாகியது. 

    இந்தியா

    இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே ஒன்றுக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடுவதை இந்தியா நிறுத்தி உள்ளது.பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை நிறுத்தும்வரை இந்தியா தண்ணீர் தராது என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.  

    இதையும் படிங்க: போர் ஒத்திகை பார்க்கும் இந்தியா.. தயாராகும் விமானப்படை.. பதற்றத்தில் பாகிஸ்தான்..!

    இந்தியா

    1972 ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா பதிலடி கொடுத்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் இந்தியாவின் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. 182வது பிஎஸ்எஃப் பட்டாலியனைச் சேர்ந்த பி.கே.சிங்.

    இந்தியா

    கடந்த 23ம் தேதி மதியம் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் அவர் அருகில் பணியில் இருந்தார். அவர் சீருடையில் இருந்துள்ளார். அவரிடம் துப்பாக்கியும் இருந்துள்ளது. வழக்கமான பணி நடவடிக்கையின் போது, ​​பி.கே.சிங் கவனக்குறைவாக இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் எப்படி சென்றார் என்பது தெரியவில்லை.தற்போது கோடை காலம் என்பதால் எல்லைப்பகுதிகளில் ஓடும் ஆறுகள் வறண்டதால் தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்தியா

    மேலும் நிழலுக்காக விவசாயிகளுடன் ஒதுங்கியபோது எல்லை தாண்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட பி.கே.சிங்கை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு இடையே கொடிக் கூட்டம் எனப்படும் flag meetings நடைபெற்றது. இந்தநிலையில், பஞ்சாப் சர்வதேச எல்லையில் தவறுதலாக தாண்டிச் சென்று பாகிஸ்தானின் பிடியில் உள்ள இந்திய பாதுகாப்பு படை வீரரை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்தியா

    இப்பகுதியில், இரு நாட்டு வீரர்களும் தவறுதலாக எல்லை தாண்டுவது வழக்கமானது என்றாலும், ஒரு கொடிக் கூட்டத்திலேயே (Flag Meeting) அவர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள். பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா எடுத்துள்ள கடும் நடவடிக்கைகளால் தற்போது பாகிஸ்தான் கொடிக் கூட்டத்திற்கு வர மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் எல்லைப் பாதுகாப்பில் உள்ள வீரர்கள் கூடுதல் கவனத்தில் இருக்க தலைமை உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலோடு முடியப்போறது இல்லை.. பாக்., ஐ.எஸ்.ஐ-யின் அடுத்த பிளான் தெரியுமா? பகீர் கிளப்பும் என்.ஐ.ஏ!!

    மேலும் படிங்க
    இனி எப்பவுமே நாம தான் ... குஷியில் தங்கம் தென்னரசு ... உ.பி.களுக்கு பறந்த உத்தரவு..

    இனி எப்பவுமே நாம தான் ... குஷியில் தங்கம் தென்னரசு ... உ.பி.களுக்கு பறந்த உத்தரவு..

    அரசியல்
    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    தனிநபர் நிதி
    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    ஆட்டோமொபைல்ஸ்
    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    மியூச்சுவல் ஃபண்ட்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்

    செய்திகள்

    இனி எப்பவுமே நாம தான் ... குஷியில் தங்கம் தென்னரசு ... உ.பி.களுக்கு பறந்த உத்தரவு..

    இனி எப்பவுமே நாம தான் ... குஷியில் தங்கம் தென்னரசு ... உ.பி.களுக்கு பறந்த உத்தரவு..

    அரசியல்
    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்
    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share