• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மது கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கப்பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி

    மதுபானக் கொள்கை விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதையடுத்து, டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்கப்பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
    Author By Pothyraj Wed, 15 Jan 2025 12:48:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Liquor policy case: Ministry of Home Affairs allows Enforcement Directorate to file case against Arvind Kejriwal

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபின், டெல்லியில் உள்ள பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையை தாக்கதல் செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரிக்கவும், வழக்குப்பதிவு செய்யவும் டெல்லி துணை நிலை ஆளுநர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் இப்போது உள்துறை அமைச்சகமும் அனுமதியளித்துள்ளது.
    பிப்ரவரி மாதம் 5ம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு விசாரணையைத் தொடங்க இருக்கிறது.
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால்தான் முக்கியக் குற்றவாளி, சதித்திட்டம் தீட்டியவர் என்று அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியிருந்தது. தனிப்பட்ட ரீதியிலும், கட்சிரீதியாகவும் அவர் குற்றம்சாட்டப்பட்டவராக அமலாக்கப்பிரிவு குறிப்பிட்டிருந்தது

    அமாக்கப்பிரிவு முன்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் “ ஆம் ஆத்மி ஒரு  அரசியல்கட்சி என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டம் 70ன் கீழ் நிறுவனமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு பொறுப்புள்ளவராக கெஜ்ரிவால் இருக்கிறார். 
    மதுபானக் கொள்கை குற்றச் செயல் நடந்த நேரத்தில், கெஜ்ரிவாலும், அவரின் கட்சியும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் குற்றம்செய்தவர்கள் ஆதலால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

    arvind kejriwal
    டெல்லி அரசால் 2021-22ம் ஆண்டு மதுபானக் கொள்கை உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் சட்டவிரோதப்பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், ஊழல் நடந்துள்ளாகவும் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, அந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: இந்தியா கூட்டணிக்கு "அடிமேல் அடி": டெல்லி தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்; அகிலேஷ் யாதவுடன் மம்தாவும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு

    அப்போது டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்தார், அமலாக்கப்பிரிவும் சட்டவிரோதப்பணப்பரிமாற்றத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, 2022, ஆகஸ்ட் 17ம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதி அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்தது.
    டெல்லி மாநிலத்தில் தொடர்ந்து 2 முறை ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றி 3வது முறையாக ஆட்சியில் அமர முயற்சி செய்கிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜகவால் மீண்டும் டெல்லியைக் கைப்பற்ற முடியவில்லை. மத்தியில் ஆட்சியில் பாஜக இருந்தபோதிலும் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை வெல்ல முடியவில்லை.
    இதையடுத்து, மீண்டும் டெல்லி மதுபான கொள்கை வழக்கை பாஜக கையில் எடுத்து, அமலாக்கப்பிரிவுக்கு வழக்குப்பதிவு செய்யவும், கைது செய்யவும் அனுமதியளித்துள்ளது. இந்த வழக்கில் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையாகிய நிலையில் மீண்டும் கைதாகும் நிலைஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம்... ஆம் ஆத்மி-யின் அதிஷி வேட்புமனு தாக்கல்...

    மேலும் படிங்க
    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானது... திமுக & அதிமுக-வை சரமாரியாக விளாசிய சீமான்!!

    அரசியல்
    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாடு
    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வெல்லும்.. முன்னாள் ஆர்.சி.பி. வீரர் ஆரூடம்!!

    கிரிக்கெட்
    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    ப்ளீஸ் சிந்து நதியில் தண்ணீரை திறந்துவிடுங்கள்.. இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.!!

    இந்தியா
    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

    இந்தியா
    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில்  புகார்.!

    சர்ச்சைக்குள்ளான பெருமாள் பாடல்.. நடிகர் சந்தானத்துக்கு அதிகரிக்கும் சிக்கல்.. அடுத்தடுத்து போலீஸில் புகார்.!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share