• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் வீடு புகுந்து அதி பயங்கரம்.. துண்டு துண்டாக சிதறிய உடல் பாகங்கள்... ஈரக்குலை நடுங்க வைத்த கொடூரம்..!

    சென்னை அருகே பல்லாவரம் திருசூலத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 
    Author By Amaravathi Mon, 09 Mar 2026 12:05:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Shocking murder matter

    பல்லாவரம் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் எட்டு நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நபர்களில்  ஒருவர் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், இவர் மீது பல கொலை வழக்குகளும் அதன் தொடர்புடைய வழக்குகளும் இருந்து வந்தது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் ஒரே இடத்தில் தங்காமல் மணலி பகுதிகளில் சில நாட்களாக தங்கிருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த திருசூலம் பகுதியில் மணி என்பவருடைய குடிசை வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். அவருடன் 17 வயது உடைய ஒரு சிறுவனும் தங்கி இருந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று தூங்கிக் கொண்டிருந்த பொழுது சம்பவ இடத்திற்கு 8க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக வெட்டுக்கத்தியால் இருவரையும் வெட்டி சம்பவ இடத்தில் கொலை செய்துள்ளனர். விரல் விரல் போன்ற உறுப்புகள் தனித்தனியாக சிதறி சென்றுள்ளது. இந்நிலையில் பல்லாவரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இரண்டு பேர் மீதும் ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், முன் விரோதம் காரணமாகதான் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    அதுமட்டுமின்றி கடந்த ஒரு மாத காலமாக இந்த குடிசை வீட்டில் நான்கு பேர், ஐந்து பேர் என அடிக்கடி கும்பல் கும்பலாக வந்து தங்கி போதை பொருட்களை பயன்படுத்தி வந்த நிலையில், நேற்று இந்த இரண்டு நபர்கள் மட்டும் இருந்து உள்ளனர். இதில் ஒருவரின் முகம் முற்றிலுமாக சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் மீது செங்கோடு சத்திரம் பகுதியில் ஆல்பர்ட் என்பவரை கொலை செய்த வழக்கும், தீர்க்காங்கலை பகுதியில் அடித்தடி வழக்கும், பெருங்களத்தூர் பகுதியில் தீபக் என்பவரின் வீட்டை அடித்து உடைத்த வழக்கு போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

    இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய மடப்புரம் அஜித் கொலை வழக்கு... நகை திருட்டு புகாரை முடிக்க நிகிதா சம்மதம்..!!

    இதுதொடர்புடைய நபர்கள் தான் இவர்களை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தற்பொழுது இந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவ இடத்தில் தற்பொழுது தடயவியல் நிபுணர்கள் தடையங்களை சேகரித்து வருகின்றனர். அதிகாலையில் இந்த வீடுகள் அதிகமாக இருந்த பகுதியில் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    அதுமட்டுமின்றி சாலை வழியாக இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ரயில்வே தண்டவாள பகுதிகள் போன்றவற்றையும் தற்போது காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு நபர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த குற்றப்பின்னணி இவர்கள் மீது முடிச்சூர் பகுதியிலும், தாம்பரம் பகுதிகளிலும் பல அடித்தடி வழக்குகள் உள்ளது. எனவே அனைத்து குற்ற சம்பவங்களையும் ஒன்றிணைத்து கிட்டத்தட்ட நான்கு காவல் நிலையங்களில் உள்ள கோப்புகளையும் எடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது எப்படி? என்பது குறித்து தற்பொழுது தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: லாக்கப் டெத்... சூடுபிடிக்கும் மடப்புரம் அஜித் கொலை வழக்கு... நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்..!!

    மேலும் படிங்க
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share