#BREAKING: அருப்புக்கோட்டை அருகே பயங்கரம்... மனைவி, 2 பெண் குழந்தைகள் வெட்டிக்கொலை... ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்கள்! தமிழ்நாடு குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் போலீசில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.