"ஆக்கிரமிப்பா? உடனே ஆபீசருக்கு போன் பண்ணுங்க!" ஹைகோர்ட் சொன்ன செம ஐடியா! தமிழ்நாடு சென்னை என் எஸ் சி போஸ் சாலை நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.