ஒரே இரவில் சிக்கிய 210 கிலோ கஞ்சா.. ஒடிசா குற்றவாளிகள் ஆற்காட்டில் கைது..! குற்றம் ஆற்காட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், 3 சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒடிசாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜிக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ்நாடு
இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!! தமிழ்நாடு
விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்! தமிழ்நாடு