#BREAKING:"சிபிஐ விசாரணையில் ட்விஸ்ட்!" பொங்கல் வருது.. அப்புறம் வர்றேன்" விஜய்யின் கோரிக்கைக்கு ஓகே சொன்ன அதிகாரிகள் ! இந்தியா கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகத் தலைவர் விஜய் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஆஜராக சிபிஐ அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.