80 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த கார்.. பெட்ரோல், ஆயில் கலந்து விஷமான தண்ணீர்.. 2 பேர் பலி..! தமிழ்நாடு ஈரோடு சத்தியமங்கலம் அருகே காரை ரிவர்ஸ் எடுக்கையில் தடுப்புச் சுவற்றை உடைத்துக்கொண்டு கிணற்றில் கார் கவிழ்ந்ததால் முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற குதித்தவரும் பலியான சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு