இயல்பு நிலை திரும்பியது.. மெல்ல மெல்ல மீளும் பஹல்காம்.. மீண்டும் துளிர்விடும் சுற்றுலா..! இந்தியா பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் இறந்த பஹல்காமில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. மீண்டும் சுற்றுலா பயணிகள் பஹல்காமில் இன்பச்சுற்றுலாவுக்கு வரத் துவங்கி உள்ளனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்