ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரி வழக்கு.. தலைமை கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு..!! தமிழ்நாடு சென்னையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்தக்கோரி வழக்கில் தலைமை கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இன்னைக்கு நைட்டுக்குள்ள ..." - உயர் அதிகாரி கொடுத்த டார்ச்சர்...SIR பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி பெண் ஊழியர் பகீர் முடிவு...! தமிழ்நாடு
ஐதராபாத் பயணிகளின் உடல் சவுதியிலேயே நல்லடக்கம்... இந்தியா கொண்டு வரப்படாததற்கு காரணங்கள் என்னென்ன? உலகம்