வெட்டி காவு குடுங்க அவன..! என் பிள்ளை துடிச்சு துடிச்சு செத்துடுச்சே... கதறும் உறவினர்கள்..! தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து காவல் நிலையத்தை முற்று கேட்டு போராடி வருகின்றனர்.