பாக்., சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!! துப்பாக்கி சூட்டில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் பலி!! இந்தியா பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கராச்சியில் நடந்த கொண்டாட்டத்தின் போது, வான்வழியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்! இந்தியா
சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு! தமிழ்நாடு