இனியும் பொறுக்க முடியாது... நடுரோட்டில் அமர்ந்த பெண் கவுன்சிலர்கள்... அதிர்த்து போன கடலூர்...! தமிழ்நாடு கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நான்கு பெண் கவுன்சிலர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐந்தாம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சி.. திராவிட மாடலின் சாதனை குவியல்.. புகழ்ந்து தள்ளும் கி.வீரமணி! அரசியல்