வேலை பிடிக்கலைனா விடமாட்டியா? வடமாநில இளைஞருக்கு கத்திக்குத்து.. கொடுங்கையூரில் பரபரப்பு..! குற்றம் கொடுங்கையூரில் வட மாநில நபரை கத்தியால் குத்திய வழக்கில் மற்றொரு வட மாநில நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிக்காத வேலையை செய்ய சொன்னதால் கத்தியால் குத்தியதாக அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு