4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்! தமிழ்நாடு ஒதுக்கீடு ஆணை இருந்தும் 4 ஆண்டுகாலமாக வீடு வழங்காமல் இருப்பதாக கூறி துணை முதல்வர் இல்லம் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்.
“வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...! அரசியல்