எல்லை தாண்டி சென்ற இந்திய வீரர்.. மீட்பதில் தொடரும் சிக்கல். அடம் பிடிக்கும் பாகிஸ்தான்..! இந்தியா இந்திய எல்லையை தவறுதலாக கடந்து பாகிஸ்தானில் நுழைந்த இந்திய வீரர், பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு