1,100 வெடிகுண்டு மிரட்டல்!! நாட்டையே கதிகலங்க செய்த கயவன்! வேலை கிடைக்காத விரக்தியில் செய்ததாக வாக்குமூலம்! குற்றம் நாடு முழுதும் உள்ள பள்ளி, அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 1,100 முறை மிரட்டல் இ - மெயில் அனுப்பிய, கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர், டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு