ஏழுமலையானை பழிச்சா சும்மா விடமாட்டேன்!! என் உயிரை காப்பாத்திய கடவுள்!! சந்திரபாபு நாயுடு உருக்கம்! இந்தியா யாரும் ஏழுமலையானை அவதூறு செய்ய நான் விடமாட்டேன். 2003-ம் ஆண்டு திருப்பதி குண்டுவெடிப்பில் என் உயிரை காப்பாற்றியவர் ஏழுமலையான்” என்று சந்திரபாபு உருக்கமாக தெரிவித்தார்.
“வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...! அரசியல்