இனி சுலபமா தரிசனம் செய்யலாம்.. திருப்பதியில் வந்தாச்சு AI கட்டுப்பாட்டு அறை..!! இந்தியா நாட்டிலேயே முதன்முறையாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் AI வசதியுடன் கூடிய பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.