அமித்ஷாவுக்கு எதிரான போராட்டம்..! செல்வப்பெருந்தகை உட்பட 150க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு..! தமிழ்நாடு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய செல்வபெருந்தகை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட காங்கிரசார் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு