புதுவையில் உள்ள இடத்திற்கு கலைஞர் பெயர்! மொழிக்காக பாடுபட்டவர் என ரங்கசாமி புகழாரம்..! இந்தியா மொழிக்காக பாடுபட்ட மதிப்புமிக்க தலைவர் கலைஞரின் பெயர் புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்திற்கு சூட்ட பரிசீலிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்! உலகம்
சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!! தமிழ்நாடு