வங்கியை கொள்ளையடிக்க திட்டம்? துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள்.. ஆந்திராவில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..! இந்தியா ஆந்திர மாநிலம் சித்தூரில் 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 பேரை கைது செய்த போலீசார் பதுங்கி உள்ள மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு