வங்கியை கொள்ளையடிக்க திட்டம்? துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்கள்.. ஆந்திராவில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்..! இந்தியா ஆந்திர மாநிலம் சித்தூரில் 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 பேரை கைது செய்த போலீசார் பதுங்கி உள்ள மற்ற 5 பேரை தேடி வருகின்றனர்.
“எங்க கூட்டணியை பார்த்து நீங்கள் ஏன் கவலைப்படுறீங்க?” - திமுகவை பார்த்து நறுக் கேள்வி கேட்ட எடப்பாடி...! அரசியல்
மீண்டும் மீண்டுமா? - சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு...! தமிழ்நாடு
லாக்கப் டெத்தை மறைக்க சதியா? - பழங்குடியின விசாரணைக் கைதி மரணத்தில் திடீர் திருப்பம் - தீயாய் பரவும் புகைப்படங்கள்...! தமிழ்நாடு
“ஆட்சி மாறாது, காட்சி மாறும்”... ஓபிஎஸ் - ஸ்டாலின் சந்திப்பால் ஓவர் குஷியான செல்வப்பெருந்தகை...! அரசியல்
விரைவில் மகளிர் உரிமைத் தொகை விதிகளில் தளர்வு... திமுக அமைச்சர் சொன்ன அசத்தலான குட்நியூஸ்...! தமிழ்நாடு