கையில் கருப்புப்பட்டை அணிந்து தொழுகை நடத்துங்கள்! ஒற்றுமையை காட்டும் நேரம் இது.. அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தல்..! இந்தியா பஹல்காம் தாக்குதலை கண்டிக்கும் விதமாக இந்திய இஸ்லாமியர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து தொழுகை நடத்த வேண்டும் என அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்! உலகம்
சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!! தமிழ்நாடு