குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்! தமிழ்நாடு உளுந்தூர்பேட்டையில் குடிபோதையில் ஆட்டோவை ஓட்டிச் சென்று தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு