தொடரும் எரிவாயு தட்டுப்பாடு.. 2வது நாளாக முடங்கிய ஆட்டோக்கள்.. தவிக்கும் சென்னை மக்கள்..!! தமிழ்நாடு எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சென்னையில் 2-வது நாளாக இன்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை.