நக்சல் தொல்லை இனி இல்லை!! நாட்டிற்கே விடுதலை!! சொன்னதை செய்து முடித்ததாக அமித்ஷா அறிவிப்பு! அரசியல் நக்சல் ஆதிக்கத்தை மார்ச் 31க்குள் முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக, லோக்சபாவில் விவாதம் நடந்தது.