அணை கட்ட 10 வருஷம் ஆகும்!! வெள்ள நீர் ஆசீர்வாதம்தான்! அதை வீட்ல சேமிங்க!! உளறும் அமைச்சர்! உலகம் வெள்ள பாதிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் வெள்ள நீரை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்கேயே கொள்கலனில் சேமிக்க வேண்டும். அந்த நீரை ஆசீர்வாதமாக நாம் பார்க்க வேண்டும்.
திமுக MLA பழனியாண்டியை ARREST பண்ணுங்க... ஊடகத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்..! கிருஷ்ணசாமி கண்டனம்..! தமிழ்நாடு
ஹாப்பி நியூஸ்...! மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு..! அரசாணை வெளியீடு..! தமிழ்நாடு
முதல்வரை நம்புங்க..! சீக்கிரமே நல்ல செய்தி வரும்..! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அன்பில் மகேஷ் வேண்டுகோள்..! தமிழ்நாடு
ஊடகத்தினருக்கே பாதுகாப்பில்ல... கொலைவெறி தாக்குதல்..! இந்த அரசு யாருக்கானது? சீமான் சரமாரி கேள்வி..! தமிழ்நாடு