சந்தேகத்தால் விபரீதம்...எந்நேரமும் செல்போனில் பேச்சு...மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்... தமிழ்நாடு திருப்பத்தூர் அருகே செல்போனில் பேசிய தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக்கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்