மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு? விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கம்... தமிழ்நாடு தெரு நாய்களை சிறை பிடிக்கும் நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.